அஸ்ஸலாமு அழைக்கும்..
வரஹ்மத்துல்லாஹி வ பாரக்காத்துகு
பிஸ்மில்லாஹ்ஹிர்
ரஹ்மானிர் ரஹீம்
ரப்பி சித்னி இல்மன்
யா அல்லாஹ் எங்களின்
அறிவாற்றலை அதிகப்படுத்துவாயாக
அல்லாஹ் யாரை இரண்டாவது
நபியாக வழங்கினான் என்பதற்கு மார்க்க அறிஞர்களுக்குள்
நிறைய மாற்று கருத்து உள்ளது அதில் ஒரு கூற்று ஆதம் அலைஹி வசல்லம் அவர்களின் புதல்வரான
ஷீத் அலைஹி வசல்லம் அவர்களைத்தான் அல்லாஹ் இரண்டாவது நபியாக தேர்ந்தெடுத்தான் என்று ஒரு கருத்தும் ஷீத் அலைஹி வசல்லம் அவர்களின்
பத்தாவது தலைமுறையில் நபி ஆதம் அலைஹி வசல்லம் அவர்களுக்கு பதினொன்றாம் தலைமுறையில்
அல்லாஹ் நபித்துவத்தை நூஹ் அலைஹி வசல்லம் அவர்களுக்கு அருளினான் என்றும் பல கருத்துக்கள்
பிரதிபளித்துக்கொண்டு இருக்கின்றது அல்லாஹுவே மிக்க அறிந்தவன் , எனவே ஷீத் அலைஹி வசல்லம் அவர்களை பற்றி அதிகமாக
அல்லாஹ் குரானில் குரிபிடாததால் நாம் நூஹ் அலைஹி வசல்லம் அவர்களைப்பற்றி இன்ஷா அல்லாஹ்
இன்று பாப்போம்
நபி நூஹ் அலைஹி வசல்லம்
அவர்களின் சமூதாயத்தில்தான் நிராகரிப்புகள் அனாச்சாரங்கள் அதிகமாக அரங்கேறியதால் அல்லாஹ்
இவரை அனுப்பிவைத்தான் தனது தூதராக
இப்பொழுது உங்களுக்கு
ஒரு கேள்வி எழும்பலாம் எப்படி அல்லாஹு ஆதம் அலைஹி வசல்லம் அவர்களை முஸ்லீம்மாகதானே படைத்தான் பிறகு எவ்வாறு அவர்கள் நிராகரிப்பில்
விழுந்தார்கள் என்று ? இதற்கு ஒன்னும் சிந்திக்கும்
அளவிற்கு நாம் பதில் கூறவேண்டிய அவசியமில்லை நமது நபி முஹம்மத் சள்ளலாஹு அலைஹி வசல்லம்
அவர்களின் சஹாபக்ககளின் ஈமானுக்கும் தாபியீங்கலுக்கும் தபா தாபீயீங்கலுகும் மற்றும்
இன்றளவில் வாழும் முஸ்லீம்களின் ஈமானும்ஒற்றுமை
இருக்கிறதா என்ன அவர்களின் ஈமானில் கடுகலவைதான் நாம் சுமக்கிறோம் அதுவே நமக்கு பாரமாக
தெரிகிறது . அல்லாஹ் பாதுகாப்பானாக இது என்னுடைய கூற்று
ஆனால் உலமாக்கள் என்ன கூறுகிறார்கள் என்றால் ஆதமின் சமுதாயத்திற்கு விரோதியாக இப் பூமிக்கு
விரட்டப்பட்ட சைத்தானின் சூல்ச்சிக்கு அட்பட்டவர்களாக மாறினார்கள் எவ்வாறு சைத்தான்
அவர்களுடன் நேராக உங்கள் இரட்சகனை வணங்காதீர்கள்
என்று கூறினால் அவர்கள் அவனின் கூற்றை ஏற்றிருக்க மாட்டார்கள் அவர்களிடம் அவன் உங்களின்
முன்னோர்களில் உள்ள நல்லடியார்களின் கபுர்களை சுத்தப்படுத்தி பாதுகாத்தவர்களாக அவர்களின்
வழியாக அல்லாஹுவை நெருங்கலாம் என்றும் அவர்களில் சிலைகளை வடிவமைத்து அவர்களில் நியாபகார்த்தமாக
வைத்து அவர்களை முத்தமிட்டுகொள்ளலாம் என்றும் பிறகு அவர்களுக்கு சுஜுது செய்யலாம் என்றும்
வாரிசுகள் மாற மாற அவர்களையே தனது ரட்சகனாக மாற்றிவிட்டார்கள் ஔதுபில்லாஹ் அல்லாஹுவை மறந்தவர்களாக இவர்களை வணகியவர்களாக மாறினார்கள்
இந்த சூழ்ச்சி இன்றலவிலும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது என்பதே மறுக்க முடியாத உண்மையாக
விளங்குகிறது ஏன் என்றால் நாம் சிலசமயம் காணும் காட்சிகள் நூஹ் அலைஹி வசல்லம்
அவர்களின் சமூகத்தை உணர்த்திக்கொண்டிருக்கிறது அவர்களைபோல் இன்று சியாரத் என்ற
பெயரில் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் கபூர் முன் நின்று அவர்களிடம் உதவி தேடுவது பிறகு
அவருக்குமுன் சுஜுதில் விழுவது போன்ற பல குழப்பங்கள் நம் சமுதாயத்தில் அரங்கேறிக்கொண்டிருக்கிறது
இதற்கு நாம் குரானை தூரமாக ஆக்கியதே காரணம் என்றே எனக்கு தோன்றுகிறது குரானின் நெருக்கம்
இருந்தால் அல்லாஹ் குரானின் முதல் சூராவாக சூரா அல் பாத்திகாவில் கூறியதை நாம் பின்பற்றியிருக்கலாமே
“இய்யாக்க ஞாபுது வ இய்யாக்க நஸ்தஈன் " யா அல்லாஹ் உன்னையே வணங்குகிறோம் உன்னிடமே உதவியும்
தேடுகிறோம் இதன்படி அல்லவா நாம் வாழ்வை மாற்றியிருப்போம் . ஆனால் நாம் செய்த தவறு இவைதான்
என்பதே மறுக்க முடியாத உண்மை இதனை கூறியதனால்
என்னை எந்த ஒரு இயக்கத்தின் உள்ளேயும் நுளைத்துவிடாதீர்கள் நான் ஒரு முஸ்லீம் நான் எந்த இயக்கதினுள்ளும் நுழைபவன்
அல்ல . அல்லாஹுவிடம் உதவி தேடிகொண்டிருப்பவன்
. அல்லாஹ் நாம் அனைவரையும் பாதுகப்பனாக ஆமீன்
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
மேலும் அல்லாஹ் நூஹ்
அலைஹி வசல்லம் அவர்களின் பெயரில் ஓர் சுறாவே அருளியுள்ளான் அவர்களது வரலாற்றில் நமக்கு நிறைய படிப்பினைகளை அல்லாஹ் அருளியிருக்கிறான்
, நபி நூஹ் அலைஹி வசல்லம் அவர்கள்
தனது சமூகத்தார்களிடம் வந்து தனது அல்லாஹுவின்
தூதுவை எத்திவைக்கும் பொழுது அவர்கள் அவர்களை பொய்யாக்கினார்கள் இதனை எவ்வாறு அல்லாஹ்
தனது திருமறையில் குரிபிடுகிறான் என்பதை காண்போம்
நிச்சயமாக நாம் நூஹை
அவருடைய சமுதாயத்தின்பால் " துன்புறுத்தும் வேதனை வரும்முன் உங்களுடைய சமுதாயத்தினரை
அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக என்று (தூதராக )நாம் அனுப்பி வைத்தோம்
நூஹ் 71-1
திட்டமாக நாம் நூஹை
அவரது சமுதாயத்தினருக்கு (தூதுவராக ) அனுப்பி வைத்தோம் அப்பொழுது அவர் (அவர்களிடம்
) என்னுடைய சமூகத்தாரே நீங்கள் அல்லாஹுவை வணங்குங்கள் அவனைத்தவிர (வணக்கத்துக்குரிய
) நாயன் வேறு இல்லை .( இதற்கு நீங்கள் மாறு செய்தால் ) நிச்சயமாக உங்களுக்கு (வரக்கூடிய)
மகத்தானதொரு நாளில் அல்லாஹுவின் வேதனையை நான்
பயப்படுகிறேன் என்று கூறினார்
அல் அராஹ்ப் 7
- 59
மேலும் நபி நூஹ் அலைஹி
வசல்லம் அவர்கள் அல்லாஹுவை பற்றி அவர்களது சமூகத்திற்கு எச்சரிக்கை செய்துகொண்டே இருந்ததை
பற்றி அல்லாஹுவை விட வேறு யாராலும் தெளிவாக விவர்கிக்க முடியாது மாஷா அல்லாஹ் அந்த அளவிற்கு
இலகுவான அனைவருக்கும் புரியும்படி அல்லாஹ் அருள் செய்திருக்கிறான் அதனை பார்போம்
நூஹ் அலைஹி வசல்லம்
அவர்கள் கூறுகிறார்கள்
அல்லாஹுவையே (அவன்
ஒருவனையே ) நீங்கள் வணங்குங்கள் இன்னும் அவனை நீங்கள் பயந்துகொல்லுங்கள் எனக்கும் நீங்கள்
கீழ்படிந்து நடங்கள்
(அவ்வாறு நீங்கள் நடந்தால்
) உங்கள் குற்றங்களை அல்லாஹ் மன்னிப்பான் இன்னும் குறிப்பிட்ட காலம் வரையில் உங்களை
(அமைதியாக வாழவிட்டு ) பிற்படுத்தி வைப்பான் நிச்சயமாக அல்லாஹுவின் தவணை அது வந்துவிடுமானால்
அது பிற்படுத்தபட மாட்டாது (இதனை ) நீங்க அறிந்துகொண்டவர்களாக இருந்தால் (என்று கூறினார்
)
நூஹ் 71-3,4
அதற்கு அந்த மக்கள்
கூறியவை
" அதற்கு அவருடைய சமூகத்தாரின் பிரதானிகள் நிச்சயமாக நாங்கள்
உம்மை பகிரங்கமான வழிகேட்டில் இருப்பதை காண்கிறோம் என்று கூறினார்கள்
அ(தற்க)வர் என்னுடைய
சமூகத்தாரே என்னிடத்தில் எந்த ஒரு வழிகேடும் இல்லை நான் அகிலத்தாரின் இரட்சகனால் அனுப்பப்பட்ட
(ஒரு ) தூதுவன் என்று கூறினார்
நான் என் இரட்சகனின்
தூதுவை உங்களுக்கு எத்திவைகிறேன் நல்லுபதேசம் செய்கிறேன் மேலும் அல்லாஹுவிடம் இருந்து
நீங்கள் அறியாதவற்றை நான் அறிகிறேன்
(என்றும் )
உங்களுக்கு அச்சமூட்டி
எச்சரிக்கை செய்வதற்காகவும் நீங்கள் (அல்லாஹுவை ) பயந்து நடப்பதற்காகவும் (அல்லாஹுவால்
) நீங்கள் அருள் செய்யப்பட வேண்டும் என்பதற்காகவும்
உங்களிலுள்ள மனிதரில் இருந்து ஒரு மனிதர் மீது உங்களுடைய இரட்சகனின் இருந்து நல்லுபதேசம்
வருவதைப் பற்றி ஆச்சரிய படுகிறீர்களா
அல் அராப்ஹ் 7
-60,61,62,63
அதற்கு அவருடைய சமூகத்தார்களில்
நிராகரிதவர்களின் பிரதானிகள்
(நூஹிடம் ) உம்மை எங்களைபோன்ற
ஒரு மனிதராகவே அன்றி (வேறு விதமாக ) நாங்கள் காணவில்லை , இன்னும் எங்களில் ஆழ்ந்து சிந்திக்காத இழிவானவர்களை
தவிர (வேறு எவரும் ) உம்மை பின்பற்றி நடப்பதாக நாங்கள் காணவில்லை உங்களுக்கு எங்களை
விட எந்த சிறப்பும் இருப்பதாக நாங்கள் காணவில்லை மாறாக உங்களை பொய்யர்களாகவே காண்கிறோம்
என்று கூறினார்கள்
ஹூது 11 -
27
அ(தற்க)வர் கூறினார்
என்னுடைய சமூதாயதாரே என்னை நீங்கள் கவனித்தீரா என்னுடைய இரட்சகனின் ஆதாரத்தில் மீது
நான் இருந்து அவன் தன் புறத்தில் இருந்து அருளை எனக்கு கொடுத்திருந்தும் (அது உங்கள்
கண்களுக்கு புலப்படாமல் ) உங்களுக்கு மறைக்கப்பட்டு விடுமானால் அதனை நீங்கள் வெறுத்தவராக
இருக்க , அதனை பின்பற்றும்படி
நாம் உங்களை நிர்பந்த்திப்போமா ?
அன்றியும் என்னுடைய
சமூகத்தாரே இதற்கு நான் எப்பொருளையும் உங்களிடம் (கூலியாக ) கேட்கவில்லை என்னுடைய கூலி
அல்லாஹுவையே தவிர (உங்களிடம்) இல்லை விசுவாசம்
கொண்டோரை நான் விரட்டுபவனாகவும் இல்லை நிச்சயமாக அவர்கள் தங்கள் இரட்சகனை (கண்ணியத்துடன்)
சந்திக்கிறவர்கள் ஆவர் நிச்சயமாக உங்களை அறியாதவர்களான சமூகத்தாரவே நான் காண்கிறேன்
மேலும் என்னுடைய சமூகத்தாரே
(விசுவாசம் கொண்டோரான) அவர்களை நான் விரட்டினால்
அல்லாஹுவின் தண்டனையில் இருந்து எனக்கு உதவி செய்பவர் யார்? நீங்கள் சிந்திக்கமட்டீர்களா ?
அல்லாஹுவின் பொக்கிசங்கள்
என்னிடம் இருக்கிறது என்று நான் உங்களிடம் கூறவும்மாட்டேன் நான் மறைவானவற்றை அறியவும்
மாட்டேன் நிச்சயமாக நான் ஒரு மலக்குஎன்று கூறவும்
மாட்டேன் மேலும் உங்களுடைய கண்கள் இழிவாக கண்கின்றனவோ அத்தகயவர்க்கு அல்லாஹ் யாதொரு
நன்மையையும் அளிக்கவேமாட்டான் என்றும் நான் கூறவே மாட்டேன் அவர்களின் மனங்களில் உள்ளவை
(உங்களை விட )அல்லாஹுதான் மிக்க அறிந்தவன் (இதற்கு மாறாக நான் எதையும் கூறினால் ) நிச்சயமாக
நான் அச்சமயமே அநியாயக்காரர்களில் உள்ளவன் (ஆகிவிடுவேன் என்று கூறினார் )
அதற்கு அவர்கள் நூஹே
! நிச்சயமாக நீர் எங்களுடன் நீர் தர்க்கித்து விட்டீர் பின்னும் எங்களுடன் தர்க்கிப்பதை
அதிகமாக்கிவிட்டீர் ஆகவே நீர் உண்மையாளர்களாக இருந்தால் நீர் எங்களுக்கு வாக்களித்ததை (அந்த தண்டனையை) எங்களிடம் கொண்டு
வாரும் என்று கூறினார்கள்
நான் உங்களுக்கு நல்லுபதேசம்
செய்ய நாடினாலும் அல்லாஹ் உங்களை வழிகேட்டிலேயே விட்டுவிட வேண்டும் என்று அவன் நாடி
இருந்தால் என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு
யாதொரு பயனையும் அளிக்காது அவன்தான் உங்கள்
ரட்சகன் (மறுமையில் ) அவன் பக்கமே மீண்டும்
கொண்டுவரபடுவீர்கள் (என்று கூறினார் )
அல்லது அவர் இதனை
கற்பனை செய்துவிட்டார் என்று அவர்கள் கூறுகின்றாரா ? நான் அதனை கற்பனை செய்திருந்தால் குற்றம் என்மீதே
சாரும் நீங்கள் செய்யும் குற்றங்களில் இருந்து நான் நீங்கியவனாவேன் என்று கூறுவீராக
ஹூது 11-
28 to 35
அப்பொழுது நூஹுடைய
சமூகத்தார்கிளின் பிரதானிகள் அம்மக்களிடம்
எவ்வாறு கூறினார்கள்
என்பதை அல்லாஹ் கூறுகிறான்
அப்பொழுத்து (நூஹை)
நிராகரித்துவிட்ட அவருடைய சமூகத்தாரின் தலைவர்கள் இவர் உங்களை போன்ற மனிதரே அன்றி வேறில்லை
(எனினும்) இவர் உங்கள் மீது சிறப்புபெற நாடுகிறார் மேலும் அல்லாஹ் நாடியிருந்தால் திட்டம்மாக
மலக்குகளை இறக்கி வைத்திருப்பான் முன்னுள்ள மூதாதையர்களிடம் இதனை பற்றி நங்கள் கேள்விப்பட்டதே
இல்லை என்று கூறினார்கள்
இவர் ஒரு பய்தியகார
மனிதரே தவிர வேறில்லை ஆஹவே சிறிதுகாலம் வரை இவரை எதிர்பார்த்திருங்கள் (என்றும் கூறினார்கள்)
அல் முஹ்மினுன் 23-
24,25
மேலும் நூஹ் அலைஹி
வசல்லம் அவர்கள் அல்லாஹுவிடம் இதனைப்பற்றி பிராத்திததை அல்லாஹ் இவ்வாறு குரிபிடுகிறான்
மேலும் நூஹ் அலைஹி வசல்லம் அவர்கள் தங்கள்
சமூகத்தாருக்கு
அல்லாஹுவின் ஆற்றலை
விவரிக்கும் காட்சி இதனை கேட்டும் அம்மக்கள் முடர்கலாகவே இருந்திருகிறார்கள் மேலும்
இந்த உபதேசங்கள் நமக்கு அல்லாஹ் அருள காரணம் நம்மை படைத்த வல்லோனை எவ்வாறு நாம் புரிய
வேண்டும் என்பதை நமக்கு தெளிவுபடுவதர்க்காகவே என்று நான் கருதுகிறேன் இதனை அறிந்து நாம் மூடர்களாகவே
ஷைத்தானின் சூழ்ச்சிக்கு ஆட்பட்டு கிடந்தோம் என்றால் அல்லாஹ் பாதுகாப்பானாக அவர்களின் சமுதாயத்தை எவ்வாறு அளித்தான் என்பதை காணும்பொழுது
நமக்கு புரியும்,, அந்த தண்டனை இன்றளவிலும்
அரங்கேறி உள்ளது என்றால் நாம் சிந்திக்காமல் இருப்பது ஏன் என்பதை உங்கள் கேள்விகே விட்டு
விடுகிறேன்
அதற்கு (நூஹ் ) என்னுடைய
ரட்சகனே என்னை பொய்யாக்கியதன் காரணமாக நீ எனக்கு உதவி செய்வாயாக என்று (பிராத்தித்து
) கூறினார்
அல் முஹ்மினுன் 23-
26
அப்பொழுது என்னுடைய
அழைப்பு அவர்களுக்கு வேருண்டோடுவதை அன்றி (வேறெதையும்) அதிகப்படுத்தவில்லை
மேலும் நிச்சயம்மாக
நான் அவர்களுக்கு நீ மன்னிப்பு அளிப்பதற்காக (உன்பால் ) அவர்களை நான் அழைத்த பொழுதெல்லாம்
(அதை கேட்காதிருக்க ) தங்கள் காதுகளில் தங்களுடைய விரல்களை விட்டு கொண்டார்கள் (என்னை
பார்க்காதிருக்க ) தங்கள் ஆடைகைக்கொண்டு தங்கள் முகங்களை மூடிக்கொண்டும் இருந்தனர்
மேலும்( தங்கள் தவறின் மீதே பிடிவாதமாய்) நிலைத்திருன்தனர் பெரும் அகந்தையாகவும் அகந்தை
கொண்டனர்
பின்னும் அவர்களை
நான் சப்தமாக அழைத்தேன்
பின்னும் நிச்சயமாக
என் அழைப்பை அவர்களுக்கு பகிரங்கபடுத்தினேன்
அவர்களுக்கு எனது
(பிரச்சாரத்தை ) மறைமுகமாக மறைத்தும் செய்தேன்
ஆகவே (முந்திய உங்கள்
பாவங்களுக்காக ) உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்பு தேடுங்கள் நிச்சயமாக அவன் மிக்க மன்னிபவனாக
இருக்கிறான் என்று கூறினேன்
(அவ்வாறு செய்வீர்களாயின் ) தடைபட்டிருக்கும் மழையை
உங்களிக்கு தொடர்ச்சியாக அனுப்புவான்
செல்வங்களையும் ஆண்மக்களை
(கொடுப்பதை ) கொண்டு உங்களுக்கு உதவி புரிவான்
உங்களுக்காக தோட்டங்களையும் ஆக்குவான் உங்களுக்கு ஆறுகளையும் (அவற்றுள் ) ஆக்குவான்
அல்லாஹுவின் மகத்துவத்தை
அறிந்து (அவனை பயந்து) கொள்ளாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது
பல நிலைகளில் உங்களை
அவன் நிச்சயமாக படைத்தான்
ஏழு வானங்களை அடுக்கடுக்காக எவ்வாறு படைத்திருக்கிறான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா ?
இன்னும் அவற்றில்
சந்திரனை பிரகாசமாகவும் சூரியனை ஒளிவிளக்காகவும் அவனே ஆக்கி இருக்கிறான்
மேலும் அல்லாஹ் உங்களை
(புற்ப் பூண்டுகளைப்போல் ) பூமியில் இருந்து உற்பத்தி செய்வதற்காக உற்பத்தி செய்தான்
பின்னர் அதனில் உங்களை
மரணிக்க செய்து உங்களை மீளவைப்பான் மேலும் (அதிலிருந்து) உங்களை வெளிபடுத்துவதாகவெ
அவன் வெளிபடுத்துவான்
அன்றியும் அல்லாஹ்
உங்களுக்கு பூமியை விரிப்பாக ஆக்கினான்
நுஹ் 71-
6 to 19
மேலும் நபி நூஹ் அலைஹி
வசல்லம் அவர்கள் பொறுமையுடன் பலவருடங்கள் அல்லாஹுவின் ஏகத்துவத்தை எத்திவைதவராக இருந்தார்கள் ஆனாலும் அம்மக்கள் இவரை பொய்யக்கியவர்கலகவே
இருந்தார்கள் மேலும் அல்ல்ஹுவிடம் இவர் தனது ஆதங்கத்தை வெளிபடுத்தியும் விட்டார் அதனை
அல்லாஹ் கூறுகிறான்
மேலும் நூஹ் கூறினார்
" நிராகரிப்போரில் இருந்து பூமியில் வசிக்க ஒருவரையும் விட்டு வைக்காதே
நூஹ் 71 6-26
பிறகு அல்லாஹ் அவரது
ஆதங்கத்தை ஏற்றுக்கொண்டான் அல்லாஹ் நூஹ் அலைஹி வசல்லம் அவர்களிடம் நீரும் உன்னுடன்
தீனைஏற்றுக்கொண்ட நன் மக்களும் சேர்ந்து ஒரு கப்பலை உருவாக்குங்கள் என்று அதனை ஏற்று
நூஹ் அலைஹி வசல்லம் அவர்கள் ஒரு கப்பலை உருவாக்கினார் அந்த சம்பவத்தை அல்லாஹ் இவ்வாறு
விவரிக்கிறான்
மேலும் நம்முடைய கண்கள்
முன்பாகவே நம்மின் அறிவிப்பின்படி ஒரு கப்பலை செய்யும் அக்கிரமம் செய்தவர்களை பற்றி
இனி என்னிடம் (பரிந்து ) பேசாதீர் நிச்சயமாக அவர்கள் பெருவெள்ளத்தில் மூழ்கடிக்க படுபவர்கள்
மேலும் அவர் கப்பல்
செய்துகொண்டிருந்தார் (அப்பொழுது ) அவரின் சமூகத்தார்களின் பிரதானிகள் அதன் சமீபமாக
சென்றபோதெல்லாம் அதனை பரிகசித்தனர் நிச்சயமாக எங்களை நீங்கள் பரிகசித்தால் நீங்கள்
பரிகசிப்பது போன்று நிச்சயமாக நாங்கள் பரிகசிப்போம் என்று கூறினார்
யாருக்கு அவரை இழிவுபடுத்தும்
வேதனை வருமென்பதை எவர் மீது நிலையான வேதனை வருமென்பதையும் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்
இறுதியாக நம்முடைய கட்டளை வந்து அடுப்பும் பொங்கிய பொழுது
(நூஹே ) ஒவ்வொன்றிலும்
அதில் ( ஆன் பெண்) ஜோடிகள் கொண்ட இரண்டையும் அதில் ஏற்றிக்கொல்வாயாக( அழிந்து விடுவார்)
என எவர்மீது நம் வாக்கு முந்திவிட்டதோ அவரை தவிர உன்னுடைய குடும்பத்தாரையும் மற்ற விசுவாசிகளையும்
அதில் ஏற்றிகொல்வீராக என்று நாம் கூறினோம் வெகு சொர்ப்பமானவர்களை தவிர எவரும் அவருடன்
விசுவாசம் கொள்ள வில்லை
அ(தற்க)வர் இ(க்கப்பலான)து
இது செல்வதும் இது நிற்பதும் அல்லாஹுவின் பெயரை
கொண்டாகும் (என்று கூறி) ஏறுங்கள் நிச்சயமாக
என் ரட்சகன் மிக்க மன்னிப்பவன் மிக்க கிருபையுடையவன் என்று கூறினார்
அ(க்கப்பலான)து மலைகளை போன்ற அலைகளில் அவர்களை சென்றுகொண்டிருக்கிறது
நூஹ் தன் மகனை அழைத்தார் அவனோ ஒதுங்கிய இடத்தில் இருந்தான் என் மகனே என்னுடன் (விசுவாசித்து)
நீயும் இதில் ஏறிக்கொள் நிராகரிப்பவர்களுடன் நீயும் ஆகிவிட வேண்டாம்
அ(தற்க)வன் தண்ணீரிலிருந்து
என்னை பாதுகாக்க கூடிய மலைகளின்பால் ஒதுங்கிகொல்வேன் என்றவன் கூறினான் . அதற்கவர் இன்றையதினம் அல்லாஹுவின் கட்டளையில் இருந்து யாருக்கு அவன் அருள்புரிந்திருக்கிரானோ
அவனைத்தவிர காப்பாற்றுபவன் எவனும் இல்லை என்று கூறினார் (அச்சமயம் ) அவ்விருவருக்கிடயிலும் ஒரு அலை எழும்பி குறுக்கிட்டது அப்பொழுது முல்கடிக்கப்பட்டவர்களின்
அவன் ஆகிவிட்டான்
(பின்னர் ) பூமியே
உன் நீரை விழுங்கிவிடு வானமே (மழை போளிவத்தை )
நிறுத்திக்கொள் என்று கூறப்பட்டது நீர் வற்ற வைக்கப்பட்டது (அவர்கள் அளிக்கப்பட்டு
அவர்களுடைய ) காரியமும் முடிக்கப்பட்டது அக்கப்பாலும் ஜுதி எனும் மலைமீது நிலைபெற்றும்
விட்டது அநியாயக்காரர்களுக்கு இத்தகைய அழிவுதான் என்று கூறப்பட்டது
ஹுது 11-
37 to 44
அல்லாஹு அக்பர் அல்லாஹுவுடைய
ஆற்றலை நாம் நூஹ் அலைஹி வசல்லம் அவர்களின் வரலாறில் அறிய கடல் போல் உள்ளது ஆனால் நமக்கோ
அவனின் குரானை படிக்க நேரமில்லை ஏன் என்றால்
நாமெல்லாம் இவ்வுலகில் அல்லாஹ் ரசாக் " ரிஸ்க் அளிப்பவன் " என்பதை மறந்து
நாம் தான் இதனை கஷ்டப்பட்டு தேடினோம் என்றெல்லாம் இவ்வுலகில் விளக்கம் கூறலாம் அல்லாஹ்
தான் நாடியவருக்கு மட்டுமே அந்த மறுமைநாளில் மன்னிப்பு அளிப்பான் என்பதை மறவாதீர்கள்
அல்லாஹ் பாதுகாப்பானாக
மேலும் நபி நூஹ் அலைஹி
வசல்லம் தனது மகனை பற்றி அல்லாஹுவிடம் பிராத்தித்தார்
மேலும் நூஹ் தனது
இரட்சகனை அழைத்தார் அவர் " என் ரட்சகனே நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தில்
உள்ளவன் நிச்சயமாக நீ என் குடும்பத்தை காப்பாற்றுவதாக வாக்களித்த உன்னுடைய வாக்குறுதியும்
உண்மையானது மேலும் தீர்பளிப்போரின் நீ மிக மேலாக தீர்பளிப்பவன் என்று கூறினார்
அதற்கு (அல்லாஹ்
) நிச்சயமாக அவன் உன் குடும்பத்தில் உள்ளவன் இல்லை , நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லா செயலுடயவன் ஆதலால்
எதில் உனக்கு (உறுதியான ) அறிவு இல்லையோ அதை
பற்றி என்னிடம் கேட்க வேண்டாம் அறியாதொரில் உள்ளவராக ஆவதை விட்டும் நாம் உமக்கு நல்லுபதேசம்
செய்கிறேன் என்று (அல்லாஹ் ) கூறினான்
அ(தற்க)வர் என் ரட்சகனே என்னிடம் எதில் உறுதியான அறிவு இல்லையோ
அது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னை கொண்டே நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்
மேலும் நீ என்னை மன்னித்து நீ எனக்கு கிருபை செய்யாவிடில் நிச்சயமாக நான் நஷ்டமடைதொரில்
ஆகி விடுவேன் என்று கூறினார்
ஹுது 11-
45,46,47
மாஷா அல்லாஹ் இந்த
வசனத்தில் அல்லாஹ் எவ்வளவு படிப்பினைகளை வைத்திருக்கிறான் என்பதை நீங்கள் சிந்தித்து
பாருங்கள் எனக்கு புலப்பட்டது அல்லாஹ் ஹிதாயத்தை அவன் கையில் வைத்திருக்கிறான் அவன் நாடியவாருக்கு
வழங்குகிறான் . மேலும் இந்த வசனம் பிலால் ரலி அல்லாஹு தாள அவர்களின் வாழ்கையில் அல்லாஹுவிடம்
பிராத்தித்த ஒரு பிராத்தனையும் நினைவுக்கு வந்தது
அல்லாஹு உன்னுடைய
பரக்கத்தால ஹிதாயத்தை உன் பொறுப்புள வச்சுக்குட்ட நீ அத மனிதர்கள் கையில் கொடுத்திருந்தால்
என்னை போன்ற ஒரு வக்குரமான உருவத்தை உடைய என்னை போன்ற மனிதருக்கு யாரவது ஹிதாயத்தை குடுத்திருப்பர்களா ? மாஷா அல்லாஹ் இன்றையதினம் நாம் ஒரு முஸ்லீமின்
பிள்ளையாக பிறந்திருகோம் ஹிதாயத் என்ற அல்லாஹுவின் அருளை அல்லாஹு நமக்கு அருளியிருக்கிறான்
என்பதை அறியாமலேயே வாழும் மடையர்களாக நாம் இருக்கிறோம் என்பதே உண்மை நூஹ் அலைஹி வசல்லம்
அவர்களின் மகனின் வரலாறு நமக்கு ஒரு படிப்பினை ஏன் என்றால் நபியின் மகனுக்கே தீய செயலினால் அந்த முடிவு
அனால் இன்றைய தினம் அல்லாஹ் பாதுகாப்பானாக ஒரு சின்ன தயக்கம் கூட இல்லாமல் அல்லாஹ்
தடுத்த மதுவை நம் முஸ்லீம் என்று கூறும் மக்கள் அருந்துகிறார்கள் அவுதுபில்லாஹ் நம்
சகோதர சகோதரிகள் கல்வி என்ற பெயரில் கல்லூரிகளிலும் பள்ளிகூடங்களிலும் கலவிக்கு ஆளாக்க
படுகிறார்கள் “இல்லா மாஷா அல்லாஹ்” அல்லாஹ் பாதுகாத்த நல்ல ஈமானுள்ள சகோதர சகோதரிகளும்
இருக்கத்தான் செய்கிறார்கள் அனால் அவர்களின் இந்த நிலைகளை பற்றி அறியாமலேயே அவர்களது பெற்றோர்களும் இருக்கிறார்கள் என்பதுவே வருதபடகூடிய
விசியம் . உங்கள் பிள்ளைகள் மேல் நம்பிக்கை வையுங்கள் அதை இஸ்லாம் அனுமதிகொடுக்கிறது
ஆனால் அவர்கள் மேல் மூடநம்பிக்கையை வைக்காதீர்கள்
அவர்களுக்கு முதல் ஆசானே அவனின் தந்தைதான்
அல்லாஹுவின் தூதர்
நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் கூறுகிறார்கள்
தாவா பணியிலேயே சிறந்த தாவா பனி தந்தை தன் மகனுக்கு திணை விளக்குவது என்று. இன்று உங்களை
நீங்களே கேட்டுகொல்லுங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு
என்ன செய்திருகிறீர்கள் இல்லாஹ் மாஷா அல்லாஹ் நல்ல பெற்றோரும் இருக்கத்தான் செய்கிறார்கள்
.. ஆனால் நாம் அவர்களை வடிவமைக்க மறந்தது பணம் ஈட்டும் ஒரு கருவியாக நாம் அவனை கல்வியின்
பக்கம் தள்ளி அவனை சுதந்திரமாக வாழ்க்கையை கொடுக்க வேண்டும் என்ற சைத்தானின் சூழ்ச்சிக்கு
ஆட்பட்டு அவர்களை நிம்மதி இழந்த அந்த குழந்தைகள் தன் அடையாளத்தை தொலைத்து வாழ்கிறார்கள்
அவர்களிடம் முஸ்லிம் என்ற பெயர்மட்டுமே காணபடுகிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை
. ஆதலால் நண்பர்களே எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது பாரிஸில் நாடளுமற்றத்தில்
ஒரு கூட்டம் நடந்தது நமது கலாச்சாரத்தை எங்கெல்லாம்
புகுத்தி இருக்கிறோம் என்று அதில் நாம் நிறைய இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறோம் என்று
மார்தட்டி கொண்டார்கள் அதில் ஒருவர் எழுந்து குரானை கையில் வைத்து நாம் எங்கு வேணுமாலும்
நம் கலாச்சாரத்தை பரப்பமுடியும் ஆனால் இந்த புத்தகம் யார் கய்யில் உள்ளதோ அவர்களை நம்மால் ஒன்னும் செய்ய முடியாது
அதற்கு ஒரு வலி உள்ளது அந்த குரானில் ஒரு பக்கத்தை கிழித்துவிட்டு இப்பொழுது இந்த பக்கத்திற்கு எவ்வாறு மதிப்பு இல்லையோ அதேபோல் அவர்களை அந்த புத்தகத்தில் இருந்து தள்ளி வைத்துவிட்டால் நாம் அவர்களையும் நம் வலைக்குள் புகுத்திவிடலாம்
என்று கூறினான் . என்ன ஒரு சத்தியமான வார்த்தை
நண்பர்களே இன்று இந்த விசியம் நமக்குள் அரங்கேறி உள்ளதா என்பதை நீங்களே சிந்தித்து
பாருங்கள் . நாம் அறியாத காலத்தை புறந்தள்ளிவிட்டு அல்லாஹுவின் ஹக்கை நோக்கி பயணிப்போம்
இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நம்மை வழி நடத்துவானாக
நம் தலைப்பிற்கு வருவோம்
நூஹ் அலைஹி வசல்லம் அவர்கள் 950 ஆண்டுகள் வாழ்ந்தார்கள் என்று கூறப்படுகிறது அவர் 950 ஆண்டுகள் பிரச்சாரம் செய்து இஸ்லாத்திற்கு வந்தது
வெறும் 80 பேர்கள் மட்டுமே
என்பது மார்க்க அறிஞர்களின் கூற்று .அல்லாஹுவே அனைத்தையும் அறிந்தவன் .. மாஷா அல்லாஹ்
இத்துடன் நூஹ் அலைஹி வசல்லம் அவர்ளது வரலாறு முடிவுற்றது இதில் எனக்கு அறியாத பல சம்பவங்கள்
உள்ளது என்பதே உண்மை ஆதலால் நாம் நம் வரலாறுகளை தேட முற்படுவோம் . இல்லையென்றால் நம்
சுய அடையாளத்தை தொலைத்து வெறும் ஜடமாக வாழும் நிலைமை ஏற்பட்டாலும் அச்சரியம் இல்லை
ஏன் என்றால் இன்றைய இந்திய முஸ்லீம்களின் நிலை அதுதான்
அல்ஹம்துளிள்ளாகிர் ரப்பில் ஆலமீன்
யா அல்லாஹ் நாங்கள்
எதனை அறிய முற்பட்டோமோ அதனை எங்களுக்கு மேலும் மேலும் தெளிவு படுத்துவாயாக ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு
வலுவான ஈமானை வழங்குவாயாக ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு
இந்திய முஸ்லீம்களுக்கும் பாலஸ்தீனில் உன்னுடைய எதிரிகளான யூத நாசராநிகளிடம் போர் புரியும் என் தாய்ம்மார்கள் தந்தைமார்கள் என்
சகோதரிகள் என் சகோதரர்கள் மேலும் என் சொந்தம்மான பிஞ்சிலேயே உனக்காக சஹீத் என்னும்
உயர் அந்தஸ்திற்காக போராடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் மேலும் காஸ்மீரில்
இராக்கில் சிரியா வில் பர்மாவில் அஸ்ஸாமில் குஜராத்தில் போன்ற உலகம் முளுவதும் உன் தீனுக்காக போராடிக்கொண்டிருக்கும்
அனைத்து சகோதரர்களுக்கும் வெற்றியை வழங்குவாயாக . ஆமீன் அவர்களையும் அவர்களின் உடமைகளையும்
பாதுகாப்பாயாக ஆமீன்
எங்களை யூத நாசராநிகளின்
மற்றும் சைத்தானின் சூழ்ச்சிகளில் எங்களை பாதுகாப்பாயாக ஆமீன்
மரணிக்கும் பொழுது
முஸ்லீமாக மரணிக்கும் பாக்கியத்தை தந்தருள் வாயாக
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
இன்ஷா அல்லாஹ் எதை
தெரிந்துகொண்டோமோ அதன் படி அமல் செய்யும் தௌபிக்கை அல்லாஹ் தண்டருல்வானாக ஆமீன்
யா அல்லாஹ் குரானுடன்
எங்கள் அனைவரையும் தொடர்பு படுத்துவாயாக ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
நண்பர்களே படித்து
உங்களது நண்பர்குக்கு இந்த பதிவுகளை பற்றி எத்தி வையுங்கள் அவர்களை இந்த பக்கத்தில்
இனைய வேண்டுகோள் விடுங்கள் அல்லாஹ் ரக்மதுசெய்வானாக
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
வாஹிர்தவான அல்ஹம்துலில்லாஹி ரப்பில்
ஆலமீன்
அஸ்ஸலாமு அழைக்கும்
வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ! குர்ஆனில் கூறப்பட்டுள்ள வரலாற்றை தாங்கள் எளிமைப்படுத்து கூறியிருக்கும் விதம் அருமை. நிறைய படிப்பினைகள் உள்ள நபிமார்கள் வரலாற்றை அறிவது ஒவ்வொரு முஸ்லீமின் கடமை. ஒரு வேண்டுகோள் (தாங்கள் தவறாக எண்ணாவிட்டால்) - எழுத்து / வார்த்தை பிழைகள் கட்டுரையின் சுவையை குறைக்கின்றன ! தயவுசெய்து அவற்றில் கவனம் செலுத்துங்கள்.
ReplyDeleteநன்றி தோழரே ஆனால் என்னால் இந்த பணியை தொடர இயலவில்லை இஸ்லாத்தை பற்றி கூற நிறைய நண்பர்கள் உள்ளார்கள் இஸ்லாமியர்களை பற்றி கூற யாரும் முன் வருவதில்லை ஆதலால் நான் எனது பதிவுகளை அதன் பாணியில் திருப்பிக்கொண்டேன் சிரியாவின் உள்ள முஸ்லீம்களின் நிலையை பற்றிய நமது மக்கள் சிறிதளவு கூட அறியாமல் இருக்கிறார்கள் ஆதலால் அந்த ஜிஹாதின் பணியை தேர்ந்தேடுத்துக்கொண்டேன்
ReplyDeleteஅல்லாஹ் நாடினால் மீண்டும் நமது வெற்றிக்கு பிறகு அல்லது வாய்ப்பு கிடைத்தால் வரலாறுகளை மீண்டும் தெளிவு படுத்துகிறேன் இன்ஷா அல்லாஹ் உங்களுடைய துஆவில் என்னை இணைத்துக்கொள்ளுங்கள் நம்முடைய சிரியாவின் சகோதரர்களை இணைத்துக்கொள்ளுங்கள்
https://www.facebook.com/thanish.batcha.9
இவை என்னுடைய facebook முகவரி இதில் உள்ள நமது இஸ்லாமியர்களை பற்றிய விவரங்களை நீங்களும் உங்களது நண்பர்களுக்கு தெளிவு படுத்துங்கள் அங்கு நடக்கு போரீன் விவரங்களை தெரிந்துகொள்ளுங்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் நம்மை நேர்வழி படுத்துவான் ......
Thanks for good work brother.. May allah give u peace
ReplyDelete