நண்பர்களே இந்த குழுக்களில் உள்ள அனைவரும் தங்களின் தொழுகைகளை முறையாக பெநிக்கொள்ளுங்கள் உங்களை நீங்களே
சோதித்தும் பாருங்கள் உங்கள் ஈமானை காப்பாற்றி கொள்ளுங்கள் ..
ஏதிரிகளின் சதி வலைகள் நம் உள்ளங்களின் நுலைவிக்காமல் அல்லாஹுவின் உதவியோடு நம் அனைவரும் சஹோதரர்களாக என்றென்றும் இருப்போம் ..
உங்களது வாழ்க்கையை அல்லாஹ்வின் கட்டளையை ஏற்றவாறு நபி சல்லல்லாஹு அலைஹி வச்சல்லாம் அவர்களின் சாயலில் நாமும் வாழ்வோம் இன்ஷா அல்லாஹ்
...
மாற்றுமத நண்பர்களுக்கு நமது கண்ணியமான மார்க்கத்தை எடுத்துரைப்போம் அதற்கு முன் நாம் அதனை கற்று கடைபிடிபோம் ...
அழைப்பு பணியிலயே சிறந்த அழைப்பு நாம் வாழ்ந்துகாட்டுவதில்தான் இருக்கிறது.. நமது மார்க்கம் வாயாலோ அல்ல வாளாலோ பரப்ப பட்ட மார்க்கம் அல்ல இந்த இஸ்லாம் ...
நாம் எதனையும் பேணாமல் நாம் மாற்று மத சஹோதரர்களிடம் எவ்வாறு நமது மார்க்கத்தை எடுத்துரைக்க முடியும்
சஹோதரர்களே ஒரு பொய்யா மொழியை உங்களிடம் பகிர ஆசை படுகிறேன் " தனது வரலாரை அறியாதவன் வரலாறு படைக்க இயலாது " இந்த வரிகள் இப்பொழுது நமக்கு நன்றாகவே பொருந்துகிறது ...
நமது வரலாறு அளவிட இயலாத வரலாறு அதை நாம் கற்க்ககூட ஆசைப்படவில்லை என்றால் அது வெட்க கேவலம் ....
இனியாவது நமது மார்கத்தின் வழி பயணிபோம் இன்ஷா அல்லாஹ்
இனி ஒவ்வொரு நாளும் நமது வரலாறை நாம் அறிய முற்படுவோம்.... அதற்காக ஒரு சிறிய ஏற்பாடு இந்த learnislamichistory.blogspot.com
மூலம் தினமும் நான் அறிந்து உங்களுக்கும் அறிய ஏற்பாடு செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் உங்களது நண்பர்களையும் இதை காண முற்படுங்கள் .......
யா அல்லாஹ் எனது இப்பணியை நீ ஏற்றுகொல்வாயாக .... ஆமீன்...
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்...
சோதித்தும் பாருங்கள் உங்கள் ஈமானை காப்பாற்றி கொள்ளுங்கள் ..
ஏதிரிகளின் சதி வலைகள் நம் உள்ளங்களின் நுலைவிக்காமல் அல்லாஹுவின் உதவியோடு நம் அனைவரும் சஹோதரர்களாக என்றென்றும் இருப்போம் ..
உங்களது வாழ்க்கையை அல்லாஹ்வின் கட்டளையை ஏற்றவாறு நபி சல்லல்லாஹு அலைஹி வச்சல்லாம் அவர்களின் சாயலில் நாமும் வாழ்வோம் இன்ஷா அல்லாஹ்
...
மாற்றுமத நண்பர்களுக்கு நமது கண்ணியமான மார்க்கத்தை எடுத்துரைப்போம் அதற்கு முன் நாம் அதனை கற்று கடைபிடிபோம் ...
அழைப்பு பணியிலயே சிறந்த அழைப்பு நாம் வாழ்ந்துகாட்டுவதில்தான் இருக்கிறது.. நமது மார்க்கம் வாயாலோ அல்ல வாளாலோ பரப்ப பட்ட மார்க்கம் அல்ல இந்த இஸ்லாம் ...
நாம் எதனையும் பேணாமல் நாம் மாற்று மத சஹோதரர்களிடம் எவ்வாறு நமது மார்க்கத்தை எடுத்துரைக்க முடியும்
சஹோதரர்களே ஒரு பொய்யா மொழியை உங்களிடம் பகிர ஆசை படுகிறேன் " தனது வரலாரை அறியாதவன் வரலாறு படைக்க இயலாது " இந்த வரிகள் இப்பொழுது நமக்கு நன்றாகவே பொருந்துகிறது ...
நமது வரலாறு அளவிட இயலாத வரலாறு அதை நாம் கற்க்ககூட ஆசைப்படவில்லை என்றால் அது வெட்க கேவலம் ....
இனியாவது நமது மார்கத்தின் வழி பயணிபோம் இன்ஷா அல்லாஹ்
இனி ஒவ்வொரு நாளும் நமது வரலாறை நாம் அறிய முற்படுவோம்.... அதற்காக ஒரு சிறிய ஏற்பாடு இந்த learnislamichistory.blogspot.com
மூலம் தினமும் நான் அறிந்து உங்களுக்கும் அறிய ஏற்பாடு செய்கிறேன் இன்ஷா அல்லாஹ் உங்களது நண்பர்களையும் இதை காண முற்படுங்கள் .......
யா அல்லாஹ் எனது இப்பணியை நீ ஏற்றுகொல்வாயாக .... ஆமீன்...
ஆமீன் யா ரப்பல் ஆலமீன்...
0 comments:
Post a Comment