பிஸ்மில்லாகிர் ரஹ்மானிர்
ரஹீம்
" அளவற்ற அருளாளன் நிகரற்ற
அன்புடையோன் அல்லாஹுவின் திரு பெயரால் ஆரம்பம் செய்கிறேன் "
அஸ்ஸலாமு அழைக்கும்
வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
ரப்பி சித்னி இல்மன்
யா அல்லாஹ் எங்களது
அறிவாற்றலை அதிகப்படுத்துவாயாக ..
நண்பர்களே இன்றைய
தினம் நபி மார்களின் வரலாறு பதிவில் நபி லூத் அலைஹி வசல்லம் அவர்களது வாழ்கை வரலாறை
காண விருக்கிறோம்
இந்த நபியின் சமூகம்
செய்த பாவத்திற்கு நம் சமூகமும் ஒன்னும் சளைத்தவர்கள் அல்ல .இதை பற்றி இன்ஷா அல்லா
விரிவாக காண்போம்
நபி லூத் அலைஹி வசல்லம்
அவர்கள் நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களது
சகோதரர் ஹாரானின் மகனாக பிறக்கிறார் மேலும் இவர் இவரது சமூகத்திற்கு நபியாக அனுப்பப்பட்டவுடன்
அவர் தனது சமூகத்தை நோக்கி எனது சமூகமே நீங்கள் அல்லாஹு ஒருவனையே வணங்குங்கள் அவனின் உண்மை தூதராக நான் உங்களிடம் வந்திருக்கிறேன் மேலும் நீங்கள் அல்லாஹுவை பயந்துகொல்லுங்கள் எனக்கும்
கீழ்படியுங்கள் என்று கூறினார் மேலும் இதற்காக நான் உங்களிடம் யாதொரு கூலியையும் கேட்கவில்லை
ஏன் என்றால் எனது கூலி என்னை படைத்த என் ராப்பிடமே
இருக்கிறது என்று கூறினார்
மேலும் நபி லூத் அலைஹி
வசல்லம் அவரது சமூகத்தாரிடம் எனது சமூகமே நீங்கள் அல்லா உங்களுக்கு அனுமதித்த பெண்கள்
இருக்கும் பொழுது உங்களது எண்ணம் ஆண்களின் மீதே செல்கிறது நீங்கள் ஆண்கள் மீது உங்களது
வக்கிரத்தை மனோஇச்சையை தீர்த்துக்கொள்ள விரும்புகிறீர்கள்
மேலும் நீங்கள் அல்லா
விதித்த வரம்பை கடந்த சமூகமாக இருக்குறீர்கள் என்று
இந்த விசியத்தை ஓரின
சேர்க்கை தீய பழக்கம் என்பது ஒன்னும் விவாதம் செய்யும் அளவிற்கு எடுத்துரைக்கும் விசியம்
அல்லா சிந்தனை உள்ள அணைத்து மனிதனும் புரிந்து கொள்வான் இது தீய பழக்கம்தான் என்று
ஆனால் நாம் இன்று நவீனமாகிவிட்டோம் அல்லவா நமது மதியும் மலுங்கிவிட்டதல்லவா ஆதலால்தான்
இன்றளவும் இந்த தீமை அரங்கேறிகொண்டிருக்கிறது.
நண்பர்களே
உங்களுக்கு இதை பற்றி அறியாமல் இருக்க வாய்ப்பில்லை ஏன் ஏன்றால் இப்பொழுது மேலை
நாடுகளில் இது ஒரு புதிய கலாச்சாரமாக மாறி வருகிறது நாமும் அவர்கள் எதை பிற்பற்றுகிரார்களோ
அதுதான் உயர்வான வாழ்க்கை என்று எண்ணிவிட்டோம்
அல்லவா ஆதலால் அதனை நம் இந்திய மக்கள் கூட சில பேர் ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதே மிகவும்
வருத்த தக்க விசியம் .
அல்லா கூறுகிறான்
நாம் படைத்த படைப்பினங்கள் அனைத்திலும் அதற்க்கான ஜோடியை அமைக்காமல் விட்டதில்லை என்று
அவ்வாறு இருக்க அல்லா நமக்கு ஹலாலாக்கியதை மறந்து ஹராமான வாழ்வை நோக்கி உலக
மக்கள் அலைமோத ஆரம்பித்து விட்டார்கள் அல்லா பாதுகாப்பானாக ... இத்தகைய தீய
செயல்களில் இருந்து
எனது பார்வையில் அல்லா தனது வார்த்தையில் திருகுரானில் எப்பொழுதெல்லாம் நபி லூத் அலைஹி வசல்லம் அவர்களை
பற்றி அல்லா குரிப்பிடுகிரானோ அப்பொழுதெல்லாம் அந்த சமூகத்தின் அட்டுழியங்களை பற்றியும்
குறிப்பிடுகிறான் . மேலும் அல்லா தனது திருமறையில் அவர்களை வரம்பு மீறிய சமூகத்தார்கள்
என்றே குறிப்பிடுகிறான்
நாம் தலைப்பிற்கு செல்வோம்
மேலும் நபி லூத் அலைஹி வசல்லம் அவர்கள்
கூறுகிறார்கள் நீங்கள் பெண்களை விட்டுவிட்டு ஆண்களை காம இச்சைக்கு உல்லாக்குகிறீர்கள்
மேலும் நீங்கள் மிக்க வரம்பு மீறிய சமூகத்தாரவே இருக்குறீர்கள் என்று
இதற்கு அம்மக்கள்
லூத்தே நிச்சயம் நீ இவ்வுபதேசத்தை நிறுத்தவில்லை என்றால் நீர் வெளியேற்ற படுபவராக ஆகிவிடுவ்வேர் மேலும் அவர்கள்
கூறினார்கள் நிச்சயமாக நபி லூத் அலைஹி வசல்லம் அவர்களை இவ்வுரை விட்டு
வெளியேற்றி விடுங்கள் ஏன் ஏன்றால் அவர் பரிசுத்தமாக இருக்கவே நாடுகிறார் என்று அந்த
மக்களில் சிலர் கூறினார்கள் மேலும் நமது தந்தை நபி லூத் அலைஹி வசல்லம் அவர்கள் நிச்சயமாக நான் நீங்கள் செய்யும் இந்த தீங்கில்
இருந்து வெருத்தவனாகவே இருக்கிறேன் மேலும்
அவர் எனது ரட்சகன் என்னையும் எனது குடும்பத்தார்களையும் இந்த தீயவர்கள் செய்வதை விட்டும் அதற்கான
உன்னுடைய தண்டனையில் இருந்தும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று பிராத்தித்தார்.
மேலும் நமது தந்தை நபி லூத் அலைஹி வசல்லம் அவர்களுடைய மூன்று மகள்களும் அந்த இடத்திலேயே வாழ்ந்து
வந்தார்கள் மேலும் அந்த மக்கள் மேலும் மேலும் வரம்பு மீறி அந்த வழியில் பயணம் மேற்கொண்டுவரும்
ஆண்களை அவர்கள் வலி மறித்து அவர்களை தங்களது காம இச்சைக்கு ஆட்படுத்திகொண்டிருந்தார்கள்
இவ்வாறிருக்க அல்லாஹ் தனது மலக்குகளை விட்டு அம்மக்களை அழிக்க உத்தரவு பிறப்பித்தான்
மேலும் அவர்களிடம் நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களுக்கு சுப செய்தி சொல்லவும் உத்தரவிட்டான்
இந்த சம்பவத்தை நாம் முந்தய நபி இஸ்ஹாக் அலைஹி வசல்லம் அவர்களது வரலாறில் கண்டோம் காணதவர்கள் முந்தய பதிவில்
படிதுகொல்லுங்கள் இவ்வாறு சுபசெய்தியை சொல்லிவிட்டு நாங்கள் நபி லூத் அலைஹி வசல்லம்
அவர்களது சமூகத்தை அளிப்பதற்காக அனுப்பப்பட்ட மலக்குகள் என்றும் கூறினார்கள் இவ்வாறு
கூற கேட்ட நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் வருத்தம் கொண்டார்கள் மேலும் அந்த மலக்குகளிடம்
தர்கிக்க ஆரம்பித்தார்கள் மேலும் அப்பொழுது அவர்கள் நபி இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களிடம்
நபியே இதிலிருந்து நீர் விலகி கொள்வீராக இந்த சம்பவத்தை அல்லா
குறிப்பிடுகிறான் நிச்சயமாக இப்ராஹீம்
சகிப்புதன்மையுடையவர் இறக்க மனமுடையவர் எதற்கும் அல்லாஹுவின் பாலே திரும்பகூடியவர்
என்று இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களின் உயர்ந்த பண்புகளை சிலாகித்து கூறுகிறான்
மேலும் அந்த மலக்குகள்
கூறுகிறார்கள் நிச்சயமாக அல்லாஹுவின் கட்டளை வந்துவிட்டது ஆதலால் அவர்கள் நிச்சயமாக
தண்டனை அரங்கேறியே தீரும் என்று கூறினார்கள் அப்பொழுது நமது தந்தை இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்கள் அந்த இடத்தில் தான் நபி லூத் அலைஹி வசல்லம் அவர்களும்
இருக்கின்றார்களே என்று கேட்டார் அப்பொழுது அல்லாஹ் நிச்சயமாக அதில் யார் உள்ளார்கள்
என்று நபியே உன்னை விட நான் அறிவேன் மேலும் நபி லூது அலைஹி வசல்லம் அவர்களையும் அவர்களது குடும்பத்தார்களையும் காப்பாற்றுபவரும்
நாமே என்று கூறினான் . மேலும் அல்லா கூறுகிறான் நபி லூத் அலைஹி வசல்லம் அவர்களது மனைவியை
தவிர அவரது குடும்பத்தார்களை காப்பாற்றுவோம் ஏன் என்றால் அவரின் மனைவி அணியாயகாரர்களில்
ஒருவாறாக வாழ்கிறார் என்று . இந்த விசியத்தில் நமக்கு ஒரு படிப்பினையை அல்லா அருளியிருக்கிறான்
இன்று நம் முஸ்லீம் மக்களிடம் உள்ள ஒரு
தவறான புரிந்துணர்வு என்ன வென்றால் நாம் அனைவரும் முஸ்லீமாக பிறந்துவிட்டோம் நிச்சயம்
அல்லா நம்மை சொர்கத்தில் சேர்த்துவிடுவான் என்று சேர்த்தால் அல்ஹம்துலில்லாஹ் ஆனால்
நண்பர்களே சற்று சிந்தித்து பாருங்கள் நபி நூஹ் அலைஹி வசல்லம்
அவர்களது வரலாற்றிலும் நபி லூத் அலைஹி வசல்லம் அவர்களது வரலாற்றிலும் வைத்து அல்லா
நமக்கு பாடம் கற்பிக்கின்றான் அவர்களது இரு மனைவிகளையும் அல்லாஹ் அவனது ஈமான் உள்ளவர்களாக
ஏற்கவில்லை ஏன் என்றால் அவர்கள் பாவங்களுக்கு உடந்தையாக இருந்தார்கள் அல்லாஹுவின் கட்டளையை
மறுத்தார்கள் அல்லாஹுவின் தூதர்களுக்கு மனைவியாக இருந்தாலும் அல்லாஹுவால் மட்டுமே ஹிதாயத்தை
வழங்கமுடியும் என்பதை நாம் உணர வேண்டும் அவனின் கட்டளையை பின்பற்றினால் மட்டுமே அவனது
தூய மார்க்கத்தில் இணைப்பான் என்பதை உணரவேண்டும் நான் சமீபத்தில் facebookil
ஒரு நண்பர் எழுதி இருந்தார்
விஸ்வரூபம் என்ற திரைப்படம் ஒரு பிரச்னையும் இல்லை அது வழக்கம் போல்தான் இருக்கிறது
என்று அதற்கு மற்றோருநண்பர் கூறுகிறார் முஸ்லீம்களை இழிவுபடுத்துகிறார்கள் நீ ஆதரித்தால் நீ முஸ்லிமா என்று வினவினார் அதற்கு அந்த நண்பரின்
பதில் என்னவென்றால் நான் முஸ்லீம் பெயரை வைத்திருக்கிறேன் முஸ்லீம் பெற்றோருக்கு மகனாக வாழ்கிறேன் மேலும் நான் முஸ்லீம்
பெண்ணை திருமணமும் செய்திருக்கிறேன் எனது பிள்ளைகளுக்கு முஸ்லீம் பெயர்களை சூட்டி இருக்கிறேன்
இவ்வாறு இருக்க என்னை முஸ்லீம் என்று கேட்கலாமா என்று நல்ல பதில்தான் ஆனால் நண்பர்களே
சற்று சிந்தித்தால் இந்த பதில் உங்களுக்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் ஆம் அல்லாஹ்
பாதுகாப்பானாக அல்லாஹ் அந்த நண்பருக்கு ஹிதாயத்தை வழங்குவானாக அந்த நண்பர்கூரிய வார்த்தையை
கேட்டு வருந்த வேண்டும் சகோதரர்களே ஆம் அவ்வளவு அறியாமையில் நமது முஸ்லீம் சமூகம் வாழ்கிறது
பெயர் வைத்துவிட்டால் முஸ்லீம் பெற்றோருக்கு மகனாக பிறந்தால் முஸ்லீம் பெண்ணை திருமண
செய்தால் எவ்வாறு முஸ்லீமாக முடியும் அல்லாஹ் கூறுகிறான் நமது நபி முகம்மத் சள்ளல்லாஹு
அலைஹி வசல்லம் அவர்களை பார்த்து நபியே யார் தொழுகையை முறையாக நிறைவேற்றி சக்காத்தை
முறையாக கொடுத்து வருகிறார்களோ அவர்கள்தான் உனது மார்க்க சகோதரர்கள் என்று இந்த வசனத்தில்
அல்லாஹ் குறிப்பிடவில்லை நீங்கள் ஒரு முஸ்லீமுக்கு பிள்ளையாகவோ முஸ்லீமுக்கு தகப்பனாகவோ
முஸ்லீமுக்கு கணவனாகவோ இருந்தால் நீங்கள் முஸ்லீம் என்று . அல்லாஹ் பாதுகாப்பானாக அத்தகைய
நண்பருக்கு ஹிதாயத் கிடைக்க அல்லாஹுவிடம் பிரத்திப்போம் .
இவ்வாறு யாராக இருந்தாலும் சரியே நபிமார்களின் மனைவிகளையும் அல்லாஹ் தண்டனைக்கு உள்ளாக்கி இருக்கிறான்
என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள் நண்பர்களே அல்லாஹுவின் நெருக்கத்தை பெற ஒரே வலி
அல்லாஹுவின் கட்டளையை பின்பற்றுவது மட்டுமே என்பதை உணருங்கள் அவன் நாடாமல் உங்களது
சிறு ரோமம் கூட கீழே வில வாய்ப்பில்லை என்பதை உணருங்கள் அல்லாஹ் நமக்கு போதுமானவன்
என்பதை மனதில் புதையுங்கள் .அப்பொழுதுதான் நமது சமூகத்திற்கு கண்ணியம் கிடைக்கும்..
அல்லாஹ் நாம் அனைவரையும் அவனது நேர்வழியில் நடத்துவானாக ஆமீன் ...
மேலும் நாம் தலைப்பிற்கு
செல்வோம் அந்த மலக்குமார்கள் இவ்வாறு இப்ராஹீம் அலைஹி வசல்லம் அவர்களிடம் செய்தியை
எடுதுரைதுவிட்டு சென்றுவிட்டார்கள் . அவர்கள் லூத் அலைஹி வசல்லம் அவர்களது இடத்திற்கு
இந்த மலக்குகள் வந்தவுடன் லூத் அலைஹி வசல்லம் அவர்கள் அச்சம் கொள்கிறார்கள் இவர்களை
அந்த கயவர்கள் துன்புருதிவிடுவார்களோ என்று மேலும் அவர்கள் நாங்கள் உங்கள் வீட்டில்
இருந்துகொல்ல்லாமா என்றவுடம் லூத் அலைஹி வசல்லம் அவர்களும் அந்த மலக்குமார்களை தங்க
வைத்து தனது இல்ல கதவை சாத்திவிட்டு அவர்கள் இதனை காணவில்லை என்று அமர்ந்து இந்த மக்களை
பற்றி அவர்களிடம் எடுத்துரைத்தார்கள் மேலும் அந்த சமூக கூட்டத்தாருக்கு இவ்வாறு பருவமான
வாலிபர்கள் வந்து லூத் அலைஹி வசல்லம் அவர்களின் வீட்டில் தங்கி இருப்பதாக செய்தி கிடைத்தவுடன்
அந்த கூட்டம் அனைவரும் மகிழ்ச்சியால் லூத் அலைஹி வசல்லம் அவர்களின் இல்லத்தை நோக்கி
புறப்பட்டார்கள் மேலும் அவர்கள் லூத் அலைஹி வசல்லம் அவர்களில் இல்லைத்தை வந்தடைதவுடன்
லூத் அலைஹி வசல்லம் அவர்களை பார்த்து அஞ்சியவர்களாக இருந்தார்கள் மேலும் அந்த மக்கள்
லூதே அந்த வாலிபர்களை வெளியில் கொண்டுவாரும்
என்று கூறினார்கள் அதற்கு நபி லூத் அலைஹி வசல்லம் அவர்கள் எனது விருந்தினர்களான
இவர்களை கேவலபடுத்த நினைக்காதீர்கள் உங்கள் அல்லாஹு அருளிய பெண்கள் பரிசுத்தமாக இருக்கிறார்கள்
அவர்களுடன் உங்கள் ஆசைகளை தீர்த்துகொள்ளுங்கள் என்று கூறினார் மேலும் நீங்கள் விரும்பினால்
எனது மகளையும் உங்களுக்கு திருமணம் செய்து தருகிறேன் மேலும் நீங்கள் அல்லாஹுவை அஞ்சிக்கொள்ளுங்கள்
என்று கூறினார் அதற்கு அம்மக்கள் உங்களுடைய
பெண்மக்கள் எங்களுக்கு எவ்வித தேவையும் இல்லை என்று நீர் நன்கறிவீர் நாங்கள் விரும்புவதை நீங்கள் நன்கறிவீர் என்று கூறினார்கள் அவ்வாறு கூற
நமது தந்தை லூத்த அலைஹி வசல்லம் அவர்கள் எனக்கு உங்களை எதிர்க்க சக்தி இருந்திருப்பின்
உங்களை நிச்சயமாக வேதனைக்கு உள்ளாகி இருப்பேன்
என்று கூறினார் அதனை செவி ஏர்த்த அந்த மலக்குமார்கள் நபி லூதே நாங்கள் இறைவனின்
கட்டளையை நிறைவேற்ற வந்த மலக்குகள் நீ அஞ்ச வேண்டாம் நிச்சயமாக இவர்கள் உன்னை வந்தடைய
முடியாது மேலும் நீரும் உனது குடும்பத்தார்களும் உனது மனைவியை தவிர அனைவரும் இன்றைய
இரவில் நீங்கள் இந்த இடத்தை விட்டு நீங்கி சென்றுவிடுங்கள் இவர்களது அழிவு நேரம் நிச்சயமாக
விடியர்காளையாகும் என்றும் கூறினார்கள் மேலும் நீங்கள் பின்புறம் காணவேண்டாம் அவ்வாறு நபி லூத் அலைஹி வசல்லம் அவர்களும் அவர்களது குடும்பத்தார்களும்
அவ்வாறே வெளியேற அல்லா மருநாள் விடியலில்
அந்த மக்கள் எழுந்தவுடன் அல்லா கூறுகிறான் தந்து திருகுரானில் நம்முடைய கட்டளையான
காலை வந்தவுடன் அவர்களது ஊரில் ஒரு பெரிய இடிமுலக்கதை
கொடுத்தோம் அவ்வாறே அவர்களது ஊரை மேல்புறத்தை கீல்புரமாகவும் கீல்புரத்தை மேல்புரமாகவும்
தலைகீழாக மாற்றினோம் பிறகு செங்கர்க்களை மலைபோல் பொழிய செய்து அவர்களை அளித்தோம் என்கிறான் அல்லா பாதுகாப்பானாக எவ்வளவு கொடூர மான
தண்டனை இந்த தண்டனையை பற்றி மார்க்க அறிஞர்கள்
கூறுகிறார்கள் அல்லா பெரிய பெரிய பாறைகளை அவர்களின்
மேல் தூவினான் என்று மேலும் இந்த சம்பவம் யோசிப்பவர்களுக்கு படிப்பினையாக நமது அத்தாட்சியாக
வழங்கினோம் என்று அல்லா கூறுகிறான் .
நண்பர்களே நாம் ஒன்னும் இந்த கூட்டத்திற்கு சளைத்தவர்கள்
அல்ல என்பதை நான் முதலிலேயே தெரிவித்தேன் அதை நீங்களே உணர்திருபீர்கள் அல்லா தனது வேதனையை நமக்கு மட்டும் ஏன் தரவில்லை என்று வினவுமே உங்கள்
உள்ளம் ஆம் நண்பர்களே அனைவருக்கும் இந்த எண்ணம் தோன்றும் அதற்கு நாம் நமது நபி முகம்மத்
சள்ளலாஹு அலைஹி வசல்லம் அவர்களுக்குதான் நன்றி கோரவேண்டும் அவர்களுக்காக அதிகம் அதிகம்
சலவாத் கூற வேண்டும் அவர்களின் துஆ மட்டுமே
காரணம் என்ன துஆ என்றால் மார்க்க அறிஞ்சர்கள் குறிப்பிடுகிறார்கள் அல்லா எனது உம்மத்தை
நீ மற்ற நபி மார்களின் உம்மத்தை அளித்ததை போல்
அழித்துவிடாதே என்பதுதான் மாஷா அல்லா இன்றையதினம் நாம் நமது கருணை நபி முகம்மத் சள்ளள்ளஹு
அலைஹி வசல்லம் அவர்கள் இந்த துஆவை கேட்காமலிருந்தால் அல்லாஹுவே அதனை அறிந்தவன்,, ஆதலால்
நண்பர்களே நமக்கு மரணம் வரும் முன் நாம் மரணத்திற்கு என்ன தயார் செய்து வைத்திருக்கிறோம்
என்பதை சிந்தித்து பாருங்கள் நாம் முடிந்தவரை மானக்கேடான விசியன்களின் பக்கம் நெருங்காமல்
இருப்பதே அல்லாஹுவின் அருளுக்கு சொந்தகாரராக ஆகலாம் என்பதை புரிந்துகொள்ளுங்கள் அல்லா
நம்மை வழிநடத்த போதுமானவன் அல்ஹம்துலில்லாஹ் இத்துடன் நபி லூத் அலைஹி வசல்லம் அவர்களின்
வரலாறு முடிவுற்றது நண்பர்களே நாம் இதனை வெறும் காதைபோல் படித்து தூக்கி எரிய நாம்
பதியவில்லை நாம் இதனால் ஒரு சிறு அச்சமாவது ஏற்படவேண்டும் ஒவ்வொரு நபியின் உம்மத்தையும்
அல்லா பலமாதிரியாக அளிக்கிறான் மேலும் அல்லா அந்த சம்பவங்களையும் படிப்பினை பெறுவதற்காக
நமக்கு அருளியிருக்கிறான் ஆனால் யூதர்களின் சூழ்ச்சிக்கு ஆட்பட்டு உடகங்கள் மூலம் நஞ்சை
கக்கும் கருத்துக்களை நாம் உண்மை போல் எடுத்து நம்மை அல்லா நமக்கு அருளிய பகுத்தறிவை
அடகு வைத்துவிட்டோம் நீங்கள் உங்களை நீங்களே கேட்டுகொல்லுங்கள் நீங்கள் அல்லாஹுவின்
அந்த மறுமைநாளின் கேள்வி கண்க்கிற்கு தயாரா என்று . அல்லா தனது திருமறையில் குறிப்பிடுகிறான் அந்த நாளில் எந்த ஒரு ஆத்மாவும்
எந்தா ஒரு ஆத்மாவிற்கு உதவ இயலாது என்று ... இதை தெரிந்து நாம் மடையர்களாக இருக்கிறோம் என்பதே கேவலத்திற்கு
உரிய விசியம் . அல்லா பாதுகாப்பானாக அல்லாஹுவே நம்மை நேர்வழி படுத்த போதுமானவன்
என் வாழ்வில் ஒரு
சம்பவம்
""அல்லாஹுவின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்
அனைதையும் அல்லா அரன்கேற்றுவான் என்று ஒரு நண்பர் என்னிடம்
கூறினார் நானும் ஆம் நண்பரே அல்லா நமக்கு நேர்வளிகாட்டுவான்
எப்பொழுது என்பதே நமது கேள்வி . வெறும் வார்த்தையால் அல்லா பாத்துக்கொல்வான் என்று
கூறிவிட்டு அந்த செயலை செய்யாமல் அல்லாஹுவே
அரங்கேற்றுவான் என்றால் அது தவக்குளாக (அல்ல்ஹுவை நம்புவதாக ) ஆகாது ஆனால் நீங்கள்
அல்லாஹுவின் மீது நம்பிக்கை வைத்துவிட்டு உங்களது பணியை ஆரம்பித்தால் மட்டுமே அங்கே
தவக்குல் பலன் தரும் . இதனை தான் அல்லா கூறுகிறான் எனது அடியான் என் பாதையில் நடந்து
வந்தால் எடுத்துவைத்தால் நான் அவனின் பக்கம் ஓடிவருகிறேன் என்கிறான் ஆம் நண்பர்களே
இந்த நிகழ்வை பதிய காரணம் நாம் அல்லாஹுவை அனைவரும் நம்புகிறோம் ஆனால் அல்லாஹுவின் நம்பிக்கையோடு எந்த செயலையும்
ஆரம்பம் செய்கிறோமா இல்லை அல்லா தடுத்ததை நாம் எவ்வாறு புறக்கணிக்கிறோம் அல்லா ஏவியதை
எவ்வாறு மக்களுக்கு எடுத்துரைக்கிறோம் அல்லாஹுவின் தூதர்வளியை நாம் பின்பற்றுகிறவர்களாக
நீங்கள் உங்களது முகங்களையும் உங்களது செயல்பாடுகளையும் வைத்து உங்களை நீங்களே எடை
போட்டு கொள்ளுங்கள் . அனைத்தையும் அல்லாஹுவே
அறிந்தவன்
இதில் எனக்கு அறியாத
பல சம்பவங்கள் உள்ளது என்பதே உண்மை ஆதலால் நாம் நம் வரலாறுகளை தேட முற்படுவோம் . இல்லையென்றால்
நம் சுய அடையாளத்தை தொலைத்து வெறும் ஜடமாக வாழும் நிலைமை ஏற்பட்டாலும் அச்சரியம் இல்லை
ஏன் என்றால் இன்றைய இந்திய முஸ்லீம்களின் நிலை அதுதான்
யா அல்லாஹ் நாங்கள்
எதனை அறிய முற்பட்டோமோ அதனை எங்களுக்கு மேலும் மேலும் தெளிவு படுத்துவாயாக ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு
வலுவான ஈமானை வழங்குவாயாக ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு
இந்திய முஸ்லீம்களுக்கும் பாலஸ்தீனில் உன்னுடைய எதிரிகளான யூத நாசராநிகளிடம் போர் புரியும் என் தாய்ம்மார்கள் தந்தைமார்கள் என்
சகோதரிகள் என் சகோதரர்கள் மேலும் என் சொந்தம்மான பிஞ்சிலேயே உனக்காக சஹீத் என்னும்
உயர் அந்தஸ்திற்காக போராடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் மேலும் காஸ்மீரில்
இராக்கில் சிரியாவில் பர்மாவில் அஸ்ஸாமில் குஜராத்தில் போன்ற உலகம் முளுவதும் உன் தீனுக்காக போராடிக்கொண்டிருக்கும்
அனைத்து சகோதரர்களுக்கும் வெற்றியை வழங்குவாயாக . ஆமீன் அவர்களையும் அவர்களின் உடமைகளையும்
பாதுகாப்பாயாக ஆமீன்
எங்களை யூத நாசராநிகளின்
மற்றும் சைத்தானின் சூழ்ச்சிகளில் எங்களை பாதுகாப்பாயாக ஆமீன்
மரணிக்கும் பொழுது
முஸ்லீமாக மரணிக்கும் பாக்கியத்தை தந்தருள் வாயாக
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
இன்ஷா அல்லாஹ் எதை
தெரிந்துகொண்டோமோ அதன் படி அமல் செய்யும் தௌபிக்கை அல்லாஹ் தண்டருல்வானாக ஆமீன்
யா அல்லாஹ் குரானுடன்
எங்கள் அனைவரையும் தொடர்பு படுத்துவாயாக ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
வாஹிர்தவான அல்ஹம்துலில்லாஹி ரப்பில்
ஆலமீன்
அஸ்ஸலாமு அழைக்கும்
வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
0 comments:
Post a Comment