This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Tuesday, June 25, 2013

நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் இறுதி பேருரை!!!!!!

அஸ்ஸலாமு அழைக்கும் நண்பர்களே அல்லாஹுவின் அருள் பொருந்திய மூமின்களே இன்றைய தினம் அல்லாஹுவின் தூதரின் இறுதி உரையை அறிவோம் அதன் மூலம் பல படிப்பினைகளை பெறுவோம் இன்ஷா அல்லா நபிகள் நாயகம் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களின் இறுதி பேருரை!!!!!!மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது.(தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)பிறப்பால்...

சொர்கத்திற்கு இலகுவான வழி பசிதோருக்கு உணவு அளித்தல் :

சொர்கத்திற்கு இலகுவான வழி பசிதோருக்கு உணவு அளித்தல் :அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூதோழனே அல்லாஹுவின் அருள் பொருந்திய மூமினேஇன்று நாம் மறந்த ஒரு உன்னத மான செயல் தர்மம் அல்லாஹுவின் அருளுக்கு உகந்த செயல் தர்மம் அதனை பற்றி பாப்போம்ஏழைகளுக்கு உணவளிப்பது இறைவனுக்கு உணவளிப்பதைப் போன்று என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மறுமை நாளின் விசாரணை பற்றிக் குறிப்பிடும் போது இந்தக் கருத்தை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.(மறுமை...

தமிழக சகோதரர்களுக்கான பதிவு :

தமிழக சகோதரர்களுக்கான பதிவு : சகோதரர்களே அல்லாஹுவின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நம்மீது உண்டாகட்டும் இன்றையதினம் இந்திய முஸ்லீம்களை நேசிக்கும் நண்பர்களும் இருக்கிறார்கள் வெறுக்கும் மக்களும் இருக்கிறார்கள் ஏன் ஏன்பது அனைவரும் அறிந்ததே இன்று சில சமூக விரோதிகள் சில குரானுடைய வசனங்களை மக்களிடையே தவறான கண்ணோட்டத்தோடு பரப்பிவருகிறார்கள் அவை ஏன் ஏன்பதும் நாம் அனைவரும் அறிந்ததே அவர்கள் கூறும் சில கருத்துக்களை நம் மக்கள்...

கியாமத் நாளின் அடையாளங்கள்:

கியாமத் நாளின் அடையாளங்கள்: அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரனே அல்லாஹுவின் அருள் பொருந்திய மூமினேஇன்று மறுமை நாளின் அடையாளங்களை அறிவோம்மகளின் தயவில் தாய்-ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்றாகும் என்பது நபிமொழி.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 4777, 50'வறுமை நிலையில் (அரை) நிர்வாணத்துடனும் வெறும் காலுடனும் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் மக்களின் தலைவர்களாக ஆவது, யுக முடிவு...