பிஸ்மில்லாகிர் ரஹ்மானிர்
ரஹீம்
" அளவற்ற அருளாளன் நிகரற்ற
அன்புடையோன் அல்லாஹுவின் திரு பெயரால் ஆரம்பம் செய்கிறேன் "
அஸ்ஸலாமு அழைக்கும்
வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
ரப்பி சித்னி இல்மன்
யா அல்லாஹ் எங்களது
அறிவாற்றலை அதிகப்படுத்துவாயாக .
நண்பர்களே இன்றைய
தினம் இன்ஷா அல்லா வரலாறு பதிவில் ஹல்ரத் நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்களது வாழ்க்கை வரலாறை இன்ஷா அல்லா காண்போம்
அல்லா நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்களை பற்றி தனது திரு மறையில் சிறிது இடங்களில்
கூறி இருந்தாலும் அந்த குறிப்புகளுக்குள் பல படிப்பினைகள் வைத்திருக்கிறான் அவனின்
அருளால் இன்று நாம் அதனை காண்போம்
மேலும் நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்கள் நபி லூத் அலைஹி
வசல்லம் அவர்களது மகள் வலி பேரன் என்று வரலாற்று ஆசிரியர்களால் குறிப்பிடபடுகிறது அனைத்தையும்
அல்லாஹுவே அறிந்தவன் மேலும் இவர் ஒரு அரபி
மொழிக்கு அனுப்பப்பட்ட நபிகளில் ஒருவராக இருக்கிறார் இவர் மத்யம் என்ற ஊர் வாசிகளுக்கு
அனுப்பப்பட்ட நபி இந்த மத்யம் என்ற ஊர் இன்று
வரைபடத்தில் ஷா கடல் (dead sea) அருகில் வாழ்ந்ததாக
வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள் . மேலும் இவர் தனது நுபுவத்தை (நபித்துவத்தை
) பெற்றவுடம் அவர் அல்லாஹ்வின் பால் மக்களை அழைக்க தொடங்கினார் மேலும் இவரின் அழைப்பு
பணியை பற்றி அல்லா குறிப்பிடும்பொழுது அந்த மக்கள்
செய்யும் பாவத்தையும் இணைத்தே குறிப்பிடுகிறான் அப்படியானால் அது எவ்வளவு பெரிய
பாவமாக இருக்கும் என்று நம் எண்ணம் அலை மோதும் அல்லவா ஆம் ஆனால் அந்த பாவம் இன்று சர்வ
சாதாரணம் நமது இந்த நாகரிக உலகத்திலே அப்படி என்ன பாவம் இன்ஷா அல்லா காண்போம்
இவர்களில் பெரும்பான்மையானோர் வியாபாரிகளாக இருந்தார்கள் அதில் அவர்கள் தங்கள்
அளவை நிறுவைகளில் மோசடி செய்வார்கள் மேலும் வியாபாரத்தில் பொய்யுரைத்து மோசடி செய்வார்கள்
என்னப்பா இதுலாம பாவம்
என்று பலபேர் கூறலாம் வியாபாரத்தில் அளவையில் மோசடி செய்யாமல் எவ்வாறுதான் சம்பாதிப்பது
என்று ஒரு கூட்டம் மேலும் பொய்யை மட்டுமே மூலதனமாக வைத்து ஒரு கூட்டம் நம் கண் எதிரே உலாவிக்கொண்டிருக்கிரார்கள் இதுலும் நம் முஸ்லீம்
மக்களும் அறியாமல் இந்த பாவங்களை செய்துகொண்டுதான் இருக்கிறார்கள் மேலும் மேலை நாடுகளில்
மட்டுமல்ல நம் நாட்டிலும் இவ்வாறு வியாபாரம்
செய்தால் அது வியாபார யுத்தி என்று மார்தட்டும் கூட்டமும் உண்டு அல்லா அத்தகைய கூடத்தில்
இருந்து நம்மை பாதுகாப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
மேலும் நபி சுஹைப்
அலைஹி வசல்லம் அவர்கள் தனது சமூகத்திடம் எனது
சமூகமே அல்லா ஒருவனையே உங்கள் வணக்கத்துக்கு உரியவனாக ஏற்றுகொள்ளுங்கள் அவனை தவிர வணங்க
தகுதியானவன் வேறு யாரும் இல்லை உங்கள் இரட்சகனிடம் இறந்து நிச்சயமாக தெளிவான அத்தாட்சி
வந்திருக்கிறது ஆகவே உங்கள் வியாபாரங்களில் அளவை பூர்த்தியாக அளந்து எடையையும் சரியாக
நிருங்கள்.
மேலும் நீங்கள் மக்களுக்கு
செலுத்தவேண்டிய பொருட்களில் யாதொன்றையும் குறைத்தும் விடாதீர்கள் மேலும் இப் பூமியில்
அது சீர்திருத்தம் அடைந்த பின்னர் அதில் குழப்பத்தை உண்டு பண்ணாதீர் நீங்கள் விசுவாசிகளாக
இருந்தால் இதுதான் உங்களுக்கு நன்மையாக இருக்கும் என்று கூறினார்
அல் அராப்ஹ் 7
-85
இந்த ஒரு வசனத்தைதான்
நான் இவ்வளவு நேரம் விவரித்தேன் நீங்கள் இதனை அல்லாஹுவின் திருமறையில் காணவே இதை பதிகிறேன்
அல்லாஹுஅக்பர் இந்த ஒரு வசனத்திலேயே அல்லா எவ்வாறு வியாபாரம் செய்வது என்பதை பற்றி
விள்ளக்கிவிட்டான் மேலும் இன்றளவில் நம் மக்கள் அதிகமானோர் வியாபாரத்தில் தான் இருக்கிறார்கள்
ஆனால் அவர்களும் கூட கூறுகிறார்கள் பொய் சொல்லாமல் வியாபாரம் செய்ய இயலாது என்று அல்லா பாதுகாப்பானாக
.
மேலும் இந்த மக்கள்
ஒரு அருமையான பாவம் செய்தார்கள் அதை இன்று நம் வாலிபர்கள் பொழுதுபோக்கு என்று கூறுகிறார்கள் ஏன் சொல்ல போனால் இந்த பாவம் செய்யாத மனிதனே இந்த பூமியில் இல்லை
என்று கூட சொல்லலாம் அப்படி அன்றாட வாழ்க்கையாக மாறிவிட்டது .அது என்ன பாவம் பாதைகளில் அமருவது குழுக்களாக அமர்ந்துகொண்டு பாதைகளில்
வருபவர்களை கேலி செய்வது மேலும் அவர்களை அச்சுறுத்துவது இந்த நிகழ்வை ஒவ்வொரு ஊரிலும்
ஒவ்வொரு பள்ளியிலும் கல்லூரிகளிலும் நம்மால் காண முடியும் ஏன் ஏன்றால் இதனை செய்தவனின்
வாக்குமூலமாக கூட நீங்கள் இதனை கருதலாம் இந்த செயலை பற்றி நபி முஹம்மத் சல்லலாஹூ அலைஹி
வசல்லம் அவர்கள் தங்கள் தோழர்களுக்கு கூறுகிறார்கள் யாரும் பாதைகளில் அமராதிர்கள் அமர்ந்தால்
அதார்க்கான ஹக்கை நிறைவேற்றுங்கள் என்று இதனை கேட்ட நபி தோழர்கள் அல்லாஹுவின் தூதரே
பாதைகளுக்குமா ஹக் இருக்கிறது என்று ஆம் அதில் முதல் அமானிதம் அதில் அமர்வீர்கலாயின்
யார் மனதும் புண்படகூடாது அதில் இரண்டாவது அமானிதம் பாதை அறியாமல் வருபவர்களுக்கு பாதை
காட்டவேண்டும் மூன்றாவது பாதையில் கிடக்கும்
கல் முள் போன்றவற்றை அகற்றுவது என்று கூறினார்கள்
.அதற்காக தெரியாத பாதையை தவறாக கூற கூடாது தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று கூறவேண்டும்
இதை நாம் கடைபிடித்துதான் உக்கர்ந்துகொண்டிருக்கிரோமா அல்லா மன்னிபானாக ரசூல் கூறிய
முதல் அமாநிததிலேயே நாம் அனைவரும் மாறு செய்துவிட்டோம் ஏன் ஏன்றால் என்னுடைய அனுபவத்தில்
நான் கண்டது நாங்கள் அமர்த்தல் அங்கு யார் இன்று சிக்குவார்கள் என்று எதிர் பார்த்து
காத்துகொண்டிருபோம் அல்லா மன்னிபானாக எங்களை
மேலும் என்னை போல் அது தவறு என்று தெரியாமல் செய்தவர்களையும் அல்லா மன்னிபானாக மேலும்
அத்தகைய பாவத்தை மறுபடியும் செய்யாமல் இருக்க நம்மை அல்லா பாதுகாப்பானாக
மேலும் நபி சுஹைப்
அலைஹி வசல்லம் அவர்கள் அந்த மக்களிடம் மேலும் அல்லா நீங்கள் குறைவானவர்களாக இருந்தபோது
உங்களை அதிகமாக்கி வைத்ததை நினைவு கூறுங்கள் குழப்பம் செய்து கொண்டிருந்தவர்களின் இறுதி
முடிவு எவ்வாறு இருந்தது என்பதை உங்கள் முன்னால் வாழ்ந்த சமூகத்தை எண்ணிபாருங்கள் என்று
அறிவுரை கூறினார்
அதற்கு அந்த சமூகத்தாரின் கருவங்கொண்டிருந்தார்களே அத்தகைய
தலைவர்கள் நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்களிடம்
ஷுஹைபே நாம் உம்மையும் உன்னுடன் விசுவாசித்தொரையும்
நம்முடைய ஊரைவிட்டு
வெளியேற்றி விடுவோம்
அல்லது நிச்சயமாக நீங்கள் அனைவரும் நம்முடைய
மார்கத்துக்கு திருபிவிட வேண்டும் என்று கூறினார்கள் அதற்கு நம்முடைய தந்தை நபி சுஹைப்
அலைஹி வசல்லம் அவர்கள் கேட்டார்கள் நாங்கள் உங்கள் மார்கத்தை வெறுப்பவராக இருந்தாலுமா
என்று . மேலும் அல்லா வழிகேட்டில் இருந்து
எங்களை பாதுகாத்த பிறகு நாங்கள் உங்களுடன் வந்து இணைந்தால் அல்லாஹ்வின் மீது பொய்யுரைதவர்கலாக
நாங்கள் மாறிவிடுவோம் எங்கள் ரட்சகன் அல்லா நாடினாலன்றி நாங்கள் இதிலிருந்து மீளுவத்தர்க்கு எங்களுக்கு
எவ்வித உரிமையும் இல்லை
மேலும் நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள் எங்கள் ரட்சகன் அவன் அறிவால் அனைத்து பொருள்களிலும் சூழ்ந்த்டிருக்கிறான் அல்லாஹுவின் மீதே எங்களது
நம்பிக்கையை நாங்கள் வைத்து விட்டோம் .
மேலும் அவர் அல்லாஹுவிடம் கோரினார் யா அல்லா எங்களுக்கும்
எங்களுடைய சமுதாயத்திருக்கும் இடையே நீ நியாயமான தீர்ப்பு வழங்குவாயாக நிச்சயமாக நீயே தீர்ப்பு வழங்குவோரில் மிக மேலானவன்
என்று நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்கள் பிராத்திதர்கள்
மேலும் அந்த சமூகத்தாரின்
பிரத்தானிகள் ஈமான் கொண்ட நன் மக்களை பார்த்து நீங்கள் சுஹைபை பின்பற்றினால் நீங்கள்தான் நஷ்டவாளிகள் என்று கூறினார்கள்
இவ்வாறு அவர்கள் பரிகசித்துக்கொண்டிருந்தார்கள் அதற்கு நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்கள் இன்னும் நான்
எதை கொண்டு அனுப்பபட்டேனோ அதை உங்களின் ஒருசாரார் விசுவாசம் கொண்டவர்களாக இருந்தும்
மற்றும் ஒரு சாரார் விசுவாசம் கொள்ளாமல் இருக்கும் இந்நிலையில் நமக்கு மத்தியில் அல்லா தீர்ப்பு வழங்கும் வரை
பொறுமையுடன் இருங்கள் என்று தன்னுடன் விசுவாசம் கொண்ட மக்களிடம் அவர்கூறினார் மேலும்
அவர் கூறினார் அல்லாஹுவே தீர்ப்பு வளன்குவத்தில் மிக மேலானவன், .
இவ்வாறு நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்கள் தனது தோழர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு அவர் மேலும்
மேலும் தனது பிரசாரத்தை அதிகப்படுத்தினார்
மேலும் அவர் மக்களை பார்த்து நீங்கள் நல்ல நிலைமையில் இருப்பதையே நான் காண்கிறேன்
அவ்வாறிருக்க என் மோசம் செய்கிறீர்கள் அவ்வாறு இருக்க நிச்சயமாக உங்களை சூல்துகொண்டிருக்கும்
அந்த வேதனையை நான் பயப்படுகிறேன் என்று அறிவுரை கூறினார் நபி சுஹைப் அலைஹி வசல்லம்
அவர்கள்
மேலும் அவர் கூறினார்
நீங்கள் விசுவாசம் கொண்டவராக இருந்தால் அல்லா மீதப்படுத்துவதே மிக்க மேலானது இந்த வசனத்திற்கு என்ன அர்த்தம் எனக்கு விளங்கியதை
நான் கூறுகிறேன் ஒரு மனிதன் ஹலாலாஹா சம்பதிக்கும்பொழுது குறைவானதாகதான் தெரியும் ஆனால் ஹராமாக சம்பதிக்கும்பொழுது
அது நிறைய இருப்பதுபோல் காட்சியளிக்கும் ஆனால்
அந்த பணத்தால் ஒரு பயனும் கிடையாது இதற்க்கு
ஒரு ஆலிம் கொடுத்த விளக்கத்தை உங்களுக்கு பகிர விரும்புகிறேன்
" ஆட்டின் மாமிசத்தை
அல்லா நமக்கு ஹலாலாஹா ஆக்கி இருக்கிறான் அவை ஆறுமாதத்திற்கு ஒருமுறைதான் குட்டிபோடும்
அதுஹும் அதிகபட்சம் இரண்டு குட்டிதான் அல்லவா
ஆனால் நமக்கு தடுக்க பட்ட ஒரு பிராணி பன்றி மாமிசம் இந்த பன்றி மூன்று மாதத்திற்கு
ஒரு முறை குட்டிபோடும் அத்கும் ஒவ்வொரு பிரசவத்திலும் 12 குட்டிகளை ஈன்றெடுக்கும்
அப்பொழுது ஆட்டிடம்
இருந்து வருடத்திருக்கு வேறும் நான்கு குட்டி மட்டுமே கிடைக்கும் ஆனால் பன்றியிடம் இருந்து 46
குட்டிகள் இவ்வாறு கிடைத்து
அல்லா ஹலாளில் மகத்துவத்தை நமக்கு உணர்த்துகிறான்
சற்று சிந்தித்துபாருங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு ஆடு இந்த உலகத்தில் அறுக்கிறார்கள்
என்று ஆனால் அந்த பன்றிகள் எங்குதான் செல்கிறது சற்று சிந்தித்துபாருங்கள் ஹலாலின்
மகத்துவத்தை அல்லா எவ்வாறு நமக்கு உணர்த்துகிறான் என்று .
இவ்வாறு இருக்க நம்
மக்கள் ஹலாலை வியாபார விசியங்களில் மறக்கிறோம் அல்லா பாதுகாப்பானாக அவன் நாடினாலே அன்றி
நாம் நேர்வழி பெற இயலாது ஆதலால் அவனிடம் பாவமன்னிப்பு கோரி மீண்டு வாருங்கள் ஹலாலின்
பக்கம் ,
மேலும் நண்பர்களே
அல்லா நம்மை எச்சரிக்கிறான் நீங்கள் என் கட்டளையை மீறினால் இவ்வுலகிலும் நாம் உங்களுக்கு
நெருக்கடியான வாழ்க்கையை கொடுத்துவிடுவோம் என்று அதை கண்டுகொள்ளாமல் நாம் செயல்பட்டுகொண்டிருக்கிறோம்
இன்றளவில் நாம் அறிந்ததே நம் சமூதாயம் எவ்வளவு நெருக்கடியில் உள்ளாக்கப்பட்டிருக்கிறது
என்று இதற்கு காரணமும் நாம் தான் சகோதரர்களே நாம் எப்பொழுது முறையாக அல்லாஹுவை கண்ணிய
படுத்துகிறோமோ அப்பொழுதுதான் அவன் நம்மை கண்ணிய படுத்துவான் அற்பமான இந்த உலக வாழ்விற்காக
நாம் நம் அடையாளத்தை தொலைக்கிறோம் அல்லா கூறுகிறான்
அல்லாஹ்விற்கு அழகிய கடன் கொடுப்பவர் யார் அல்லாஹுவிர்க்காக தானம் செய்பவர்களை அல்லா
எவ்வாறு கண்ணிய படுத்துகிறான் ஆனால் நமக்கு வேண்டும் வேண்டும் என்று நமது சமூதாயம்
உலக ஆசையில் திளைத்துவிட்டது அல்லா நாடினால் ஒரு நொடி அதை உங்களிடம் இருந்து எடுத்துவிடுவான்
என்பதை மறவாதீர்கள் மேலும் நபி சள்ளலாஹு அலைஹி வசல்லம் கூறுகிறார் நீங்கள் மக்களுக்கு
தானம் செய்யுங்கள் அல்லா அதை உங்களுக்கு அறுபது மடங்காக திருப்பி தருகிறான் என்று நாம்
நினைக்கிறோம் நாம் வங்கிகளை கணக்கு வைத்து
அதில் ஒரு கோடி ருபாய் செமிதால்தான் நாம் safe zone என்று நினைக்கிறோம் ஆனால் அல்லா கூறிய Safe
zone உங்கள் பணங்களை தானம் செய்யுங்கள்
அல்லாஹுவிர்க்காக செலவு செய்யுங்கள் என்று . இனியாவது நாம் சரியான வழியை தேர்ந்தெடுப்போம்
இன்ஷா அல்லா
மேலும் அந்த மக்கள்
நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்களிடம் நீங்கள் தொழுது கொண்டிருக்கிறீர்களே அந்த தொழுகைதான் உங்களை இவ்வாறு எங்கள் இறைவனை வெறுக்க தூண்டுகிறதா
என்று நபி சுஹைப் அலைஹி வசல்லம் தொழுவதை பரிகசித்தார்கள்
அதற்கு நபி சுஹைப்
அலைஹி வசல்லம் எனது சமூகமே உங்களுடைய செயலை நீங்கள் செய்து கொள்ளுங்கள் என்னுடைய செயலை
நான் செய்துகொள்கிறேன் யாருக்கு இழிவு படுத்தும்
வேதனை வந்தடையும் இன்னும் பொய்யர் யார் என்பதை நிச்சயம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள்
நீங்கள் எதிர்பார்த்திருங்கள் நிச்சயம் நான் உங்களுடன் எடிர்பார்த்துகொண்டிருக்கிறேன்
என்று கூறினார்கள்
அதற்கு அந்த மக்கள்
நீங்கள் கூறும் அநேகமான விசியங்களை ஏற்றுகொள்ள இயலவில்லை நாங்கள் உங்களை எங்களிடையில்
மிக்க பலவீனமானவர்களாகவே காண்கிறோம் மேலும் உங்கள் குடும்பத்தார்கள் மட்டும் இல்லையென்றால்
நிச்சயம் உம்மை நாங்கள் கல்லால் அடித்து கொன்று விடுவோம் என்று கூறினார்கள் அதற்க்கு
நமது தந்தை சுஹைப் அலைஹி வசல்லம் அவர்கள் கூறினார்கள் மக்களே அல்லாஹுவைவிட என்னுடைய
குடும்பத்தார்கள் உங்களுக்கு மேலானவர்களாக ஆஹிவிட்டர்களா நிச்சயமாக அல்லாஹுவை நீங்கள்
உங்கள் முதுகிற்கு பின்னல் தள்ளிவிட்டீர்கள் நிச்சயமாக எனது ரட்சகன் அனைத்தையும் தன் அரிவாள் சுல்ந்தவனாகவே இருக்கிறான் . ஆஹாவே அந்த
மக்கள் அனைவரும் நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்களை பொய்யாக்கவே நாடினார்கள் மேலும்
அவர்கள் நபி சுஹைப் அலைஹி வாசலாம் அவர்களையும் அவருடம் ஈமான் கொண்டமக்களையும் துன்புறுத்தவே
நாடினார்கள்
ஆதலால் அல்லா தனது
வேதனையை இறக்க நாடிவிட்டான் ஆதலால் அந்த மக்களை
அல்லா பூகம்பத்தால் அளித்தான் அந்த அழிவை பற்றி அல்லா கூறுகிறான் சமூது கூட்டம் நாசமானதுபோல்
இந்த மத்யம் கூட்டமும் நாசமாகி விட்டது மேலும்
அவர்கள் முகம் குப்புற விழுந்து இறந்தார்கள் என்று அல்லா குறிப்பிடுகிறான் மேலும்
அல்லா கூறுகிறான் நம் அருளால் சுஹைபையும் சுஹைபுடன் விசுவாசம் கொண்ட நன் மக்களையும்
நாம் காப்பாற்றினோம்
மேலும் அல்லா நபி
சுஹைப் அலைஹி வசல்லம் அவர்களுக்கு இரு மகள்கள் பிறந்தன அவர்களது வரலாறு இன்ஷா அல்லா
நபி மூசா
அலைஹி வசல்லம் அவர்களுடன் ஒத்தே வருகிறது ஏன் ஏன்றால் நபி சுஹைப் அலைஹி வசல்லம்
அவர்களது மகளை நபி மூசா அலைஹி வசல்லம் திருமணம் செய்து கொண்டதாக அல்லா கூறுகிறான் இத்துடன் நபி சுஹைப் அலைஹி வசல்லம் அவர்களின் வாழ்க்கை
வரலாறு முடிவுற்றது . இன்ஷா அல்லா அடுத்த பதிவில் மற்ற நபி மார்களின் வரலாறை காண்போம்
இன்ஷா அல்லா.,, . அனைத்தையும் அல்லாஹுவே அறிந்தவன்
இதில் எனக்கு அறியாத
பல சம்பவங்கள் உள்ளது என்பதே உண்மை ஆதலால் நாம் நம் வரலாறுகளை தேட முற்படுவோம் . இல்லையென்றால்
நம் சுய அடையாளத்தை தொலைத்து வெறும் ஜடமாக வாழும் நிலைமை ஏற்பட்டாலும் அச்சரியம் இல்லை
ஏன் என்றால் இன்றைய இந்திய முஸ்லீம்களின் நிலை அதுதான்
யா அல்லாஹ் நாங்கள்
எதனை அறிய முற்பட்டோமோ அதனை எங்களுக்கு மேலும் மேலும் தெளிவு படுத்துவாயாக ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு
வலுவான ஈமானை வழங்குவாயாக ஆமீன்
யா அல்லாஹ் எங்களுக்கு
இந்திய முஸ்லீம்களுக்கும் பாலஸ்தீனில் உன்னுடைய எதிரிகளான யூத நாசராநிகளிடம் போர் புரியும் என் தாய்ம்மார்கள் தந்தைமார்கள் என்
சகோதரிகள் என் சகோதரர்கள் மேலும் என் சொந்தம்மான பிஞ்சிலேயே உனக்காக சஹீத் என்னும்
உயர் அந்தஸ்திற்காக போராடிக்கொண்டிருக்கும் குழந்தைகள் மேலும் காஸ்மீரில்
இராக்கில் சிரியாவில் பர்மாவில் அஸ்ஸாமில் குஜராத்தில் போன்ற உலகம் முளுவதும் உன் தீனுக்காக போராடிக்கொண்டிருக்கும்
அனைத்து சகோதரர்களுக்கும் வெற்றியை வழங்குவாயாக . ஆமீன் அவர்களையும் அவர்களின் உடமைகளையும்
பாதுகாப்பாயாக ஆமீன்
எங்களை யூத நாசராநிகளின்
மற்றும் சைத்தானின் சூழ்ச்சிகளில் எங்களை பாதுகாப்பாயாக ஆமீன்
மரணிக்கும் பொழுது
முஸ்லீமாக மரணிக்கும் பாக்கியத்தை தந்தருள் வாயாக
ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
இன்ஷா அல்லாஹ் எதை
தெரிந்துகொண்டோமோ அதன் படி அமல் செய்யும் தௌபிக்கை அல்லாஹ் தண்டருல்வானாக ஆமீன்
யா அல்லாஹ் குரானுடன்
எங்கள் அனைவரையும் தொடர்பு படுத்துவாயாக ஆமீன் யா ரப்பல் ஆலமீன்
வாஹிர்தவான அல்ஹம்துலில்லாஹி ரப்பில்
ஆலமீன்
அஸ்ஸலாமு அழைக்கும்
வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு
வணக்கம்
ReplyDeleteகடவுள் ஒருவரே! நாம் கடவுளின் பிள்ளைகள். வேறு எந்த பாகு பாடும் கூடாது. இதனால் தான் நாட்டில் இத்தனை பிரச்சனைகள். மனிதனாக ஒன்று படுவோம்.வேறு பாட்டை களைவோம். எத்தனை சொல்லி கொடுத்தாலும், எத்தனை பாடம் எடுத்தாலும் நடக்காது. ஒரு சில நாளில் மறந்து போகும். தவம் செய்து நம்மில் இருக்கும் பாவ மூட்டையை அழித்து வாழ்வில் சந்தோசமாக இருப்போம். மற்றவரை சந்தோஷ படுத்துவோம்.
நான் சொல்ல போகும் தகவல் அணைத்தும் சித்தர்கள் ஞானிகள் சொன்ன ஞான விளக்கம் பற்றியது. எப்படி வாழ்க்கையை நல்ல படியாக வாழ்வது என்று சொன்னது
ஞானம் என்பது பரிபூரண அறிவு. அது நம்மை அறிந்த பிறகே நடக்கும். நாம் என்பது இந்த உடலோ மனமோ கிடையாது. நான் என்பது உயிர். இதை அனுபமாக இல்லாமல் இருக்கிறது.இதை அநுபவம் ஆக்க வேண்டும். இதை எல்லா ஞானிகளும் சொல்லி சென்று உள்ளனர்.
இதுவரை நாம் மற்றவரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்று கொண்டோம். சாம்பார் அம்மாவிடம், .... இந்த புதிய பாடத்தை கற்று கொள்ள ஒருவர் தேவை. அவர் தான் குரு. ஞான சற்குரு.
நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்க ஆவல். எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை.அதனால் இண்டநெட் இல் அனுப்புகிறேன்.
இதை தான் ஞானிகளும் சித்தர்களும் செய்து வந்தனர். இது உங்களுக்கு புதிதாக இருக்கலாம். இதை ரகசியம் என்று நிறய பேர் சொல்லி தருவது இல்லை.
திரு அருட்பிரகாஷ வள்ளலார் அவர்கள் அருளால் எல்லாம் வெளியே சொல்லி கொண்டு இருக்கிறோம்.
உலகில் பிறந்து ஒவ்வொரு மனிதனும் வாழ்வில் நல்ல படியாக வாழவேண்டும். அதற்க்கு முதலில் நான் யார் என்பதை அனுபவமாக தெரிந்து கொள்ள வேண்டும்.
அப்படி தெரிந்து கொள்ள தவம் செய்ய வேண்டும். தவம் என்பது சும்மா இருப்பது. மனதை பயன்படுத்தி செய்யும் எந்த செயலும் அல்ல.
இறைவன் அருள் வேண்டும் என்றால் சுத்த சைவ உணவு கொண்டு வாழ வேண்டும்.
அனைவருக்கும் சொல்லி கொடுங்க. நன்றி.
லிங்க்ஐ படியுங்க.
http://tamil.vallalyaar.com/?page_id=80
blogs
sagakalvi.blogspot.com
kanmanimaalai.blogspot.in
கடவுள் அனுமதித்த ஒன்றை நாம் மாற்றினால் அவை குற்றம் இல்லையா ?
ReplyDeleteதவம் செய்ய வேண்டும் ஆம் செய்ய வேண்டும் அதற்காக சைவ உணவு மட்டுமே பயன்படுத்தினால் மட்டும் இறைவன் ஏற்பான் ஏன்றால் அவன் இறைவன் அல்ல இறைவன் என்பவன் நம் மீது அன்பு கொண்டிருப்பவன் அவன் தான் அல்லாஹ்
அவன் கூறுகிறான் எனது அடிமையே நீ விரும்பியதை நீ செய்து கொள் ஆனால் என்னிடம் நீ திரும்பி வந்துவிடு எனக்கு இணை ஏற்படுத்தாமல் அவ்வாறு நீ வந்தால் நீ செய்த பாவத்தையும் நான் உனக்கு நன்மையாக மாற்றி நான் உன்னை சொர்கத்தில் புகுத்துவேன் என்று இவ்வாறு கூறுபவன் நம்மை படைத்தவனா அல்ல சைவத்தை மட்டும் உண்டால்தான் உன்னை ஏற்பேன் என்று கூறுபவன் இறைவனா சிந்தித்து பாருங்கள் நீங்கள் விருபினால்
http://www.4shared.com/file/TxpWYOr4/
http://www.filecrop.com/tamil-quran-pdf.html
http://tamilquranpdf.blogspot.com/2011/08/tamil-quran-in-pdf.html
MP3 வடிவில் குரான்
http://archive.org/details/tamilquranmp3
http://www.tamililquran.com/quranaudio.asp
இந்த பதிவேடுகளில் குரானுடைய தமிழாக்கம் உள்ளது அதனை முழுமையாக படிக்க முற்படுங்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களை விருபுவான் உங்களுக்கு நேர்வழி கட்டுவான் உங்களது கடவுளை கல்லுக்கு ஒப்பிடுவதை நிறுத்துங்கள் இறைவன் நம்மிடம் இருந்து எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான் அவனுக்கு நீங்கள் யாரும் இணை வைக்கவேண்டாம் அவன் தனித்தவன்
" நீர் கூறுவீராக அல்லாஹ் ஒருவனே அவன் யாவற்றையும் விட்டு தேவையற்றவன் யாவும் அவன் அருளையே நாடுகிறது அவன் எவரையும் பெறவும் இல்லை எவராலும் பெறப்படவும் இல்லை மேலும் அவனுக்கு நிகராக எவனும் இல்லை "
இவைதான் அல்லாஹ் எங்களுக்கு கற்றுத்தந்த கடவுள் கோட்பாடு , நீங்கள் கூறும் உங்கள் ஹிந்து மத வேதங்களே உங்களை பொய் படுத்துகிறது
ஓரிறைக் கொள்கையை உரக்க ஒலிக்கும் இந்து மத வேதங்கள்:
பகவத் கீதை 7:20
மிகப் பிரசித்திபெற்ற இந்து மதப் புனிதநூல் பகவத்கீதை அதன் 7வது அத்தியாயத்தின் 20 வது வசனம் இவ்வாறு கூறுகிறது: ”எவரெருவர் பரம்பொருளை தாமாக உண்டாக்கி வணங்குகிறாரோ அவர் பொய்யானவற்றையே வணங்குகிறார்”.
சிலை வணக்கம் உருவ வழிபாட்டின் முதுகெலும்பை முறிக்கிறது.
உபநிஷங்கள்:
உபநிஷங்களும் இந்துக்களின் புனித வாக்குகளே. அவை கூறுவதைப்பாருங்கள்
1. சந்தோக்ய உபநிஷம்
சந்தோக்ய உபநிஷத்தில், பிரபாதக அத்தியாயத்தில் (Chapter-6) இரண்டாவது காண்டத்தில் (Section-2) வசனம் ஒன்று (Verse No.1) இவ்வாறு கூறுகிறது.
”ஏகம் எவதித்யம்”
”இரண்டல்லாத அவன் ஒருவனே – ஒருவன் மட்டுமே”
உபநிஷங்களின் தொகுப்பு – எஸ்.ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தின் முதல் பாகம், பக்கம் 447, 448.
உபநிஷம் கூறும் வாக்கு சரி என்பதை அருள்மறையின் கீழ் கண்ட வசனம் உறுதி செய்கிறது
குர்ஆன் கூறுகிறது
(நபியே?!) நீர் கூறுவீராக அல்லாஹ் அவன் ஒருவனே. (குர்ஆன் 112:1)
2. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (6:9)
”நகஸ்ய கஸ்ஜிஜ் ஜானித நகதிப்பா” அவனுக்கு பெற்றோர்கள் இல்லை. அவனுக்கு அதிபதி யாருமில்லை.
”நதஸ்ய கஸ்ஜித் பாதிர் அஸ்திலோகே ந செஸித நைவ க தஸ்ய லிங்கம் நகரணம் கரணதி பதியே”
அவனுக்கு உலகில் எந்த அதிபதியும் இல்லை அவனை ஆள்பவர் எவருமில்லை. அவனுக்கு எந்த வரையறையுமில்லை. அவனே காரணி. அதிபதி, அவனுக்கு இணையான எவரும் இல்லை. (எஸ். ராதாகிருஷ்ணனின் உபநிஷங்களில் பாம்-15ல் பக்கம் 745)
குர்ஆன் கூறுகிறது:
அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (குர்ஆன் 112:3)
3. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:19)
நதஸ்ய பரதிமா அஸ்தி
அவனுக்கு ஒப்பாக யாருமில்லை.
னநனம் உர்தவம் நதிரியாங்கம் நமத்யே நபரிஜ்யகரபாத்
நதஸ்ய ப்ரதிமா அஸ்தி யஸ்ய நாம மஹத் யஸாஹ்
அவனுக்கு ஒப்பாக யாருமில்லை அவன் புகழும் கீர்த்தியும் மிகப்பெரிது.
குர்ஆன் கூறுகிறது:
அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (குர்ஆன் 112:4)
..அவனைப் போன்று எப்பொருளும் இல்லை. அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (குர்ஆன் 42:11)
4. ஸ்வேதாஸ்வதார உபநிஷம் (4:20)
ந சம்த்ர்ஸே திஸ்கதி ரூபம் அஸ்யா ந சக்சுஸா பஸ்யத்தி கஸ் கனய்னம்
அவனின் தோற்றத்தை நம்மால் காணவியலாது. அவனை எவரும் கண்ணால் கண்டதில்லை.
ஹிர்த ஹிர்திஸ்தம் மானஸ ஏனம் ஏவம் விதுர் அமர்தஸ் தெ பவன்ந்தி
அவனை இதயத்தால் உள்ளத்தால் நெருங்குவோர், அவனை அறிவர்.
குர்ஆன் கூறுகிறது
பார்வைகள் அவனை அடைய முடியா ஆனால் அவனே எல்லோருடைய (எல்லாப்) பார்வைகளையும் (சூழ்ந்து) அடைகிறான். அவன் நுட்பமானவன்; தெளிவான ஞானமுடையவன்.(குர்ஆன் 6:103)
மேலும் அல்லா பழைய வேதங்களை பற்றி கூறுகிறான் குர்ஆனில்
(நபியே!) இதற்கு முன்னுள்ள (வேதங்கள் யா)வற்றையும் உறுதிப்படுத்துகின்ற (முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை அவன்தான் உங்கள் மீது இறக்கி வைத்தான். இதற்கு முன்னரும் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாக இருந்த தவ்றாத்தையும் இன்ஜீலையும் அவனே இறக்கி வைத்தான்.[அல் குர்ஆன்.3:3]
Islam enjoins mercy and compassion for all living creatures. At the same time Islam humaintains that Allah has created the earth and its wondrous flora and fauna for the benefit of humankind. It is upto humankind to use every resource in this world judiciously, as a Ne’mah (Divine blessing) and Amaanah (trust) from Allah.
ReplyDeletehttp://www.irf.net/index.php?option=com_content&view=article&id=399%3Aeating-non-vegetarian-food&catid=71%3Amost-common-questions-asked-by-non-muslim&Itemid=199
இறைவன் ஒருவன். அவன் அல்லாஹ்.
ReplyDeleteஇறைவன் ஒளி வடிவினர். அவரே அருட் பெருஞ்சோதி( அருளில் பெரிய ஜோதி)
அந்த பெரிய ஒளியில் இருந்து வந்த ஒரு சிறிய ஒளி நம் உயிர்
நான் என்பது உயிர். நம்மை அறியாமல் வாழ்வது வாழ்க்கை அல்ல!
// சைவ உணவு மட்டுமே பயன்படுத்தினால் மட்டும் //இறைவன் ஏற்பான் ஏன்றால் அவன் இறைவன் //அல்ல
ReplyDeleteSo sad.. Dont know the value of living beings. Dont interpret holy quran in a wrong way.. live and let animals also live..
So sad.. Dont know the value of living beings. Dont interpret holy quran in a wrong way.. live and let animals also live..///
ReplyDeleteநல்ல பதில் ஆனால் தவறான காலம் இன்று நாம் அறிந்திருக்கிறோம் செடி கொடிகளும் வழியை உணரும் என்று அப்படியானால் அதனை காய படுத்துவது மட்டும் இறைவன் ஏற்பானோ என்னையா நியாயம் நீங்கள் அவ்வாறு மற்ற ஜீவா ராசிகளுக்கு பக்கம் இளைக்க வில்லை என்றால் காய்கறிகளையும் சாப்பிட கூடாது ... சாபிடாமல் வாழ வேண்டும் அதற்க்கு தயாரா ... தவறான இடத்தில் இருப்பது நாங்கள் அல்ல நீங்கள் ..... உங்கள் கூற்றில் உண்மையாளர்களாக இருந்தால் மரம் செடி கொடிகள் வாழ்வதில்லை என்பதை நிருபியுங்கள் .... தவறான பாதையில் இருக்கும் நீங்கள்தான் எங்களை விட அதிகமாக ஜீவா ராசிகளை கொள்கிறீர்கள் ... இதனை கொள்வதற்கு உங்கள் விளக்கம் என்ன ...
இங்கு யாரு நம்மை அறியாமல் வாழ சொன்னது நம்மை அறிந்து வாழத்தான் இறைவன் கூறுகிறான் அதனை தெளிவு படுத்த வந்த இறை தூதர்களும் போதிக்கிறார்கள்
ReplyDeleteநாம் அனைவரும் இறைவனால் படைக்கப்பட்ட ஒரு படைப்புதான் அதற்காக நாம் இறைவன் என்று கூற இயலுமா அல்லாஹ் பாதுகாப்பானாக நாம் இறைவனால் படைக்கப்பட்ட படைப்புகள் படைப்புகள் படைத்தவனை படைப்புகளை போல் வடிவமைபதுதான் மிக பெரும் குற்றம் .
எங்கள் வேதங்கள் உங்கள் வேதங்கள் அனைத்துமே கூறுவது இறைவன் ஒருவன் என்றுதான் அவனுக்கு நீங்கள் உருவம் கற்பிக்க வேண்டாம் என்றுதான் ஆனால் இருந்து படைப்புகள் உருவங்களை படைத்தவனுக்கு வடிவமைதுக்கொண்டு படைத்தவனை வணங்குகிறோம் என்றால் எப்படி ஏற்பான் ... இறைவனை யாரும் பார்த்ததில்லை என்பது தான் ஹிந்து மத நூல்களின் கோட்பாடு அப்படியானால் உங்களுக்கு யார் இறைவனுக்கு பல வடிவங்களை அமைத்து கொடுத்தது ... இறைவன் மன்னிப்பவன் இறக்க முடையவன் ஆனால் மன்னிக்க மாட்டான் ஒரே ஒரு பாவத்தை அது தான் அவனுக்கு இனைவைததை ... இணை வைப்பதை தவிர்த்து உங்கள் ஹிந்து மத கோட்பாடுகளை கற்று அதன் படி நேர்வழியான இறுதி தூதரின் வழியில் வாருங்கள் ... உங்களுடைய வரவு இந்த உலகில் மட்டுமே சத்தியம்
" ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைதே தீரும் "
அதன் பின் பாவங்கள் மன்னிக்கபடாது புரிந்தால் நேர்வழியை தேடுங்கள் ///
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ முகம்மது தானிஷ் பாட்சா ! அல்லாஹ் தங்களின் அறிவை மென்மேலும் அதிகப்படுத்த வேண்டுமென துஆ செய்தவனாக...
ReplyDeleteThanks and I have a keen offer you: Full House Reno house renovation in london
ReplyDelete